பெரியண்ணன் செல்வரத்தினம் அவர்கள் 1906 ஆம் ஆண்டுநவம்பர் 19ஆம் திகதி காரைநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கும் மனைவி முத்தம்மாளுக்கும் ஒரே மகனாகப் பிறந்தவர் திரு.செல்வரத்தினம். யாழ்ப்பாணம் மத்திய…
Browsing: ஆளுமைகள்
கோயிற்கடவை, துன்னாலை மத்தி, கரவெட்டி என்னும் இடத்தில் 1919.15.03 பிறந்தவர். நாடக நடிகன், அண்ணாவியார். சிறுவயது முதல் நாடகத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டமையினால் அத்துறையில் தன்னை அர்ப்பணித்தார்.…
1928-07-24 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தனது கல்வியை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் கற்றவர். கல்லூரியில் கற்கும் காலத்தில் உதைபந்தாட்டக் குழுவின் பந்துக் காப்பாளராக அணியில் இடம்பெற்றார்.…
1940-02-11 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மேற்கு, கயந்தப்பை என்னுமிடத்தில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1966 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து வைத்தியப்…
1942-03-28 ஆம் நாள் யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிறந்த இவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகம் செல்லும் வரை கல்வி பயின்றவர். இவர் கல்வியில் மட்டுமல்லாது…
1920-09-19 ஆம் நாள் நீர்வேலி என்னுமிடத்தில் பிறந்தார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மாணவர்களது கல்வி வளர்ச்சியிலும், கலை வளர்ச்சியிலும் ஊக்கமளித்து நெறிப்படுத்திய தோடு மட்டுமல்லாது மாணவர்களது…
1935-11-24 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி என்ற இடத்தில் நாகலிங்கம் என்பவருடைய புதல்வனாக பிறந்தவர்.தனது ஆரம்பக் கல்வியை புலோலி மெதடிஸ்த மி~ன் பாடசாலையிலும் உயர் கல்வியை…
1942-05-30 ஆம் நாள் பொன்னையா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு மகனாக உடுப்பிட்டியில் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மி~ன் கல்லூரியிலும்,…
குப்பிழான் சரவணமுத்துச் சுவாமிகளை தனது குருவாகக் கொண்டு இல்லறத்தில் ஈடுபடாது சைவத்தினை வளர்ப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். சரவணமுத்துச்சுவாமிகளினால் பூசித்துவந்த அம்மனாலயத்தில் மாணிக்கம்மா மாதாஜி அவர்களோடு தொண்டுகள்…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து பணியாற்றிய அறிஞர்களுள் நியாய சிரோமணி, வித்யாசாகரம் பிரம்மஸ்ரீ. கி.சுப்பிரமணிய சாஸ்திரிகள் குறிப்பிடத்தக்கவர். இவர் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள, திருச்சி மாவட்டத்தில் 05.05.1925 ஆம்…