Day: May 9, 2026

இறைவன் பெண்ணுக்கு சரிபாதி உரிமை வழங்கி அர்த்த நாரியாக காட்சி தருகின்ற சமத்துவத்தின் அறிகுறியாகவே தோரணம் அமைகின்றது. சமச்சீருடன் இருபக்கமும் சமபலம் கொண்டு தோரணம் தொங்குவது போல…

31ஆம் நாள் சடங்கு நிகழ்வில் முக்கியம் பெறும் ஒரு நிகழ்வு தொட்டிலில் போடுதல் ஆகும் . அச்சடங்கில் தாய் மாமனே முதன்மைப்படுகின்றர். மாமன் தொட்டில் கட்டி போடும்…

புதிர் என்றால் புதியது என்று பொருள் கொள்கின்றது. புதிது எடுக்கும் நிகழ்வே புதிர் எடுத்தல் எனப்படுகின்றது. இச்சடங்கினை ஒரு கொண்டாட்ட மாகவே சைவ மக்கள் பேணிவந்துள்ளதுடன் இதனை…