Browsing: சமூகமும் வரலாறும்

1960.06.18 ஆம் நாள் யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த மகேஸ்வரன் யாழ். பரியோவான் கல்லூரியில் தனது உயர் கல்வியைக் கற்றார். அரசியலில் இணையும் முன் இவர் வர்த்தகத் தொழிலில்…

சிவசிதம்பரம் எனப் பொதுவாக அறியப்பட்ட முருகேசு சிவசிதம்பரம் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் 1923.07.20 ஆம் நாள் பிறந்தவர். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின்…

1911.10.13 ஆம் நாள் தெல்லிப்பளையில் பிறந்து கோப்பாயில் வாழ்ந்தவர்.இவரது தந்தையார் குமாரசாமி அவர்கள் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். அவரிடம் தமிழ்ப் பாண்டித்தியத் தினையும் சட்டநெறிமுறைகளையும் பயின்று சிறந்த…

கோவை மகேசன் என அழைக்கப்படும் இரத்தினசபாபதி ஐயர் மகேஸ்வர சர்மா அவர்கள் 1938.03.22 ஆம் நாள் யாழ்ப்பாணம் கோப்பாய் என்னுமிடத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கோப்பாய்…

பொறியியலாளரான ஏ. அருணாசலம், எமிலி தங்கம்மாகுக் ஆகியோரின் மகளான நேசம் 1897 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தவர். வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற இவர்…

1898-03-31 ஆம் நாள் மலேசியாவில் பிறந்து யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வாழ்ந்தவர். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உயர்தரம் வரை கற்று, லண்டன்…

1916 ஏப்ரல் 17 இல் காரைநகரில் பிறந்தவர். இவர் காரைநகர் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக…

.அழகியலும்; சமூகப்பார்வையும் இணைந்து கைகோர்க்கும் பல தனித்துவமான படைப்புகளின் சொந்தக்காரர் குப்பிழான் ஐ.சண்முகன் என்னும் புனைபெரருடையவர். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கிய  கலை இலக்கிய அமைப்புகளின்; செயற்பாட்டாளர். சிறுகதை,…

அப்துல் அசீஸ் யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையில் சுலைமான் முகைதீன் முகம்மது அபூபக்கர் என்பவருக்கும், மீராமுகைதீன் நாச்சியா என்பவருக்கும் 1911-10-04 ஆம் நாள் பிறந்தவர். தந்தை யாழ்ப்பாண…

அறிமுகம் செல்லப்பாபிள்ளை இராசநயாகம் என்னும் பெயருடைய இவர் 1870 -10 – 22 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் நவாலி என்னும் இடத்தில் பிறந்தார். கொழும்பில் உள்ள சென்.…