அறிமுகம் கொக்குவில் மேற்கில் வர்த்தகக் குடும்பத்தில் பிறந்த மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்கள் வர்த்தகத்தின் நிமித்தம் கொழும்பில் வாழ்ந்தவர். “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற ஒளவை யாரின்…
Browsing: சமூகமும் வரலாறும்
அரவிந்த வாசம்,கிழுவானை, கோப்பாய் மத்தி என்ற இடத்தில் வாழ்ந்தவர். வலிகாமம் கிழக்கில் கூட்டுறவுத்துறையானது இவராலேயே ஏற்படுத்தப்பட்டது. வலிகாமம் கிழக்கில் கூட்டுறவின் தந்தையெனப் போற்றப்படும் இவர் கோப்பாய் வரலாறு…
யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் தாய்வழி வர்த்தகத் தொழிற்றிறனும், தந்தை வழி ஆன்மீக நாட்டமுடையவராக பொன்னையா சின்னம்மா தம்பதியருக்கு இரண்டாவது புத்திரனாக 1937-10-19 ஆம் நாள் பிறந்தவர்.தனது…
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி என்ற ஊரில் வைமன் கு.கதிரவேற்பிள்ளை என்பவருக்கு 1876-06-23 ஆம் நாள் பிறந்தவர். இவர் யாழ்ப்பாணக் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி…
1820.10.11 ஆம் நாள் நவாலி, மானிப்பாயில் பிறந்தவர். ஜே.ஆர்.ஆணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் ஆவார். இவர் சோவல் ரசல் இராசசேகரம்பிள்ளை எனவும்…
1914-07-01 ஆம் நாள் கரவெட்டியில் பிறந்த பொன். கந்தையா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு புலமைப்பரிசில் பெற்று கேம்பிரிட்ஜ்…
1920-09-19 ஆம் நாள் நீர்வேலி என்னுமிடத்தில் பிறந்தார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மாணவர்களது கல்வி வளர்ச்சியிலும், கலை வளர்ச்சியிலும் ஊக்கமளித்து நெறிப்படுத்திய தோடு மட்டுமல்லாது மாணவர்களது…
1935-11-24 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி என்ற இடத்தில் நாகலிங்கம் என்பவருடைய புதல்வனாக பிறந்தவர்.தனது ஆரம்பக் கல்வியை புலோலி மெதடிஸ்த மி~ன் பாடசாலையிலும் உயர் கல்வியை…
1942-05-30 ஆம் நாள் பொன்னையா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு மகனாக உடுப்பிட்டியில் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மி~ன் கல்லூரியிலும்,…
1918-11-01 ஆம் ஆண்டு புங்குடுதீவு கிராஞ்சியம்பதியில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் கற்றவேளை பாடசாலையில் கற்பிக்கப்பட்ட உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்…