Browsing: சமூகமும் வரலாறும்

1951-12-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் உரும்பிராய் ஊரெழுப்பதியில் சின்னத்துரை மகேஸ்வரி தம்பதி களின் புதல்வனாக அவதரித்தார்.தனது தந்தையாரின் தொழில் நிமித்தம் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை…

1947-10-19 ஆம் நாள் தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இரசாயனவியல்…

தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாசாலையின் அதிபராகக் கடமையாற்றியவர். வெற்றிமணி என்னும் சஞ்சிகையின் ஸ்தாபகராகவும், ஆசிரியராகவும் பணியாற்றிப் பல படைப்பாளிகளை…

1944 ஆம் ஆண்டு குரும்பசிட்டியில் அம்பலவாணர் என்பவரது மகனாகப் பிறந்தார். திருமண பந்தத்தினால் நாவற்குழி என்னும் ஊரில் வாழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தினில் அரசறிவியல் பேராசிரியராகப் பணியாற்றிய…

1921.10.30 ஆம் நாள் அளவெட்டி வடக்கு என்ற இடத்தில் பிறந்த இவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் புகழ்பூத்த ஆசிரியராக இருந்து பல அறிஞர்களை உருவாக்கியுள்ளார். நாடக…

1918-01-06 ஆம் நாள் யாழ்ப்பாணம்- சுண்டுக்குழி என்னும் இடத்தில் பிறந்தவர். கொளும்புத் துறையில் இயங்கிய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பாடரீதியான பொறுப்பாசிரியராகக் கடமையாற்றியவர். கணித பாடத்தினைக்…

இலங்கையின் அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவர் 1960 முதல் 1970 வரை இலங்கை நாடாளுமன்றத்தில் நல்லூர் தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.…

யாழ்ப்பாண மாவட்டம், வேலணையில் 1874-06-08 ஆம் நாள் பிறந்தவர். கல்வியிலும் விளையாட்டி லும் சிறந்து விளங்கிய துரைசுவாமி கல்கத்தா சென்று பி. சி. ராய், சேர் ஜகதீஸ்…

1960.06.18 ஆம் நாள் யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த மகேஸ்வரன் யாழ். பரியோவான் கல்லூரியில் தனது உயர் கல்வியைக் கற்றார். அரசியலில் இணையும் முன் இவர் வர்த்தகத் தொழிலில்…

சிவசிதம்பரம் எனப் பொதுவாக அறியப்பட்ட முருகேசு சிவசிதம்பரம் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் 1923.07.20 ஆம் நாள் பிறந்தவர். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின்…