சாவகச்சேரி -மட்டுவில் தெற்கு என்னும் ஊரில் 1923.07.18ஆம் நாள் பிறந்தவர். ஆர்மோனியம் வாசிப்பதிலும்,நடனக் கலையிலும் புகழ்பெற்றவர். இதற்காக இலங்கை கலாசார அலுவல்கள் திணைக் களத்தினால் கலாபூ~ணம்…
Browsing: வாத்திய இசை
1916.06.11 ஆம் நாள் பருத்தித்துறை -மாதனை என்னும் இடத்தில் பிறந்தவர். வயலின், ஆர்மோனியம் ஆகிய இசைக்கருவிகளை நுணுக்கமாகக் கையாள்வதில் வல்லவர். இசை நாடகங் களுக்கு ஆர்மோனியக் கருவியினையும்…
1921.02.02 ஆம் நாள் யாழ்ப்பாணம்- இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். பாரம்பரியக் கலைவடிவங்களில் ஒன்றான பார்சிவழி அரங்க முறையின் ஆர்மோனிய இசைக் கலைஞன். நடிகமணி வீ.வீ.வைரமுத்துவினது அரங்கிலும்…
1938.07.17 ஆம் நாள் யாழ்ப்பாணம் -ஆனைக்கோட்டை என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை காவல்துறையில் பணியாற்றிய இவர் மிகச் சிறந்த மிருதங்க வித்துவானாவார். இத்துறையில் இலயஞானமணி, மிருதங்கத்தேன்வாரி…
ஆத்மானந்தா அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரில் இந்துப்பாரம்பரியச் சூழலில் வாழ்ந்த பொன்னையா செல்லம்மாதம்பதியினருக்கு மூத்த புதல்வனாக 16.02.1948 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் புத்தூர் மழவராயருடைய அன்னதான…
1921.05.16 ஆம் நாள் உடுப்பிட்டி என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்தவர். சங்கீதபூ~ணமான இவர் நல்லதோர் வீணை என்ற நூலை எழுதியவர். இந்நூலில் வீணை…
யாழ், வீணை, ஜலதரங்கம், சித்தார், கோட்டு வாத்தியம் ஆகிய இசைக் கருவிகளை மீட்டும் கலைஞராகத் திகழ்ந்தவர். இவரின் தாயார் மங்களாம்பாள் முதன் முதலாக பெண்களுக்காக “தமிழ் மகள்”…
அளவெட்டியில் பிறந்து யாழ்ப்பாணம் சிறாம்பியடி என்ற இடத்தில் வாழ்ந்த இவர் 1966.04.02 ஆம் நாள் பிறந்தவர். வயலின் இசைக்கலைஞராக கலைநிகழ்வுகளில் பங்காற்றியவர். நாடகக்கலை யிலும் ஆற்றல் பெற்றவர்.…
1942.01.01 ஆம் நாள் மல்லாகத்தில் பிறந்து சுன்னாகம், சூறாவத்தை என்னுமிடத்தில் வாழ்ந்தவர். 1960 ஆம் ஆண்டு நாடகக் கலையின் ஊடாக கலைத்துறையில் பிரவேசித்தவர். மனக்கோட்டை, சுடுதண்ணீர்க் கிணறு,…
1876 ஆம் ஆண்டு பாஷையூரில் பிறந்த இவர் நாட்டுக்கூத்துக்களுக்கு மிருதங்கம் வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர் என்பதுடன் இக்கலையினை சாஸ்திர முறைப்படி கற்றவர்.மண்டைக் கல்லாறு, மண்ணித்தலை போன்ற கோவிற்…