Browsing: இசைக்கலை

1914-08-30 ஆம் நாள் சாவகச்சேரி – கல்வயல் என்ற ஊரில் பிறந்தவர். சோதிடராகவும், இசைக்கலைஞராகவும் வாழ்ந்தவர். சங்கீதபூஷணம், இசையரசு, பண்ணிசைமணி போன்ற பட்டங்கள் பெற்றவர். 1992-01-02…

1934-04-11 ஆம் நாள் சாவகச்சேரி என்ற இடத்தில் பிறந்தவர். இசைக்கலை வரலாற்றில் ஈழத்துச் சுந்தராம்பாள் என அழைக்கப்பட்டவர். 2000-11-03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்…

1920-07-26 ஆம் நாள் தெல்லிப்பளை – பன்னாலை என்னும் இடத்தில் பிறந்தவர். நாடக நடிகர், சொற்பொழிவாளர், இசைமணி என அழைக்கப்பட்டவர். அண்ணாமலை இசைக்கல்லூரியில் சங்கீத பூ~ணம்…

1948-03-15 ஆம் நாள் அளவெட்டி என்னுமிடத்தில் பிறந்தவர். சங்கீத ஆசிரியராகவும், தம்புராக் கலைஞனாகவும் வாழ்ந்தவர். இன்று புகழ்பெற்று விளங்கும் பல சங்கீத வித்துவான்களையும், கலைஞர்களையும் , ஆசிரியர்களையும்…

1898-07-15 ஆம் நாள் அச்சுவேலி என்னுமிடத்தில் பிறந்தவர். கொலம்பியா இசைத் தட்டில் முதலாவது குரல் பதித்த யாழ்ப்பாணத்து இசைக்கலைஞனாவார். சொற்பொழிவாளரா கவும், கவிஞராகவும், பாடகராகவும் விளங்கிய இவர்…

வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் 1924-07-19 ஆம் நாள் பிறந்தவர். ஈழத்து பார்சி அரங்கில் தனக்கென ஒரு இடத்தினை ஏற்படுத்திக்கொண்டவர். இவரது நாடக வளர்ச்சியில் தந்தையார் கணபதிப்பிள்ளையும்,…

1939-07-04 ஆம் நாள் வல்வெட்டித்துறையில் பிறந்தவர். சிறந்த இசைச் சொற்பொழிவாளர்.2004 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

1925-05-15 ஆம் நாள் வடமராட்சி கரவெட்டி கன்பொல்லை என்ற இடத்தில் பிறந்தவர். பாடுந்திறனும், நடிப்புத்திறனும் ஒருங்கே வாய்க்கப்பெற்று நாடகமேடை நுட்பங்களை உள்வாங்கி பார்சி அரங்கமுறையில் மேடைகள் பலகண்டு…

1919-01-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசைத்துறை, நாடகத்துறை ஆகியவற்றில் பெரும்புகழ் பெற்று விளங்கியவர். இலங்கை வானொலி மற்றும் நாட்டின் பல பாகங்களிலும்…

1926-06-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் -இளவாலை என்றும் இடத்தில் பிறந்தவர். நாட்டுக் கூத்து, நடிப்பு, நெறியாள்கை போன்ற கலைகளில் 1936-2005 வரை ஈடுபட்டு வந்தவர். தனது…