1914-08-30 ஆம் நாள் சாவகச்சேரி – கல்வயல் என்ற ஊரில் பிறந்தவர். சோதிடராகவும், இசைக்கலைஞராகவும் வாழ்ந்தவர். சங்கீதபூஷணம், இசையரசு, பண்ணிசைமணி போன்ற பட்டங்கள் பெற்றவர். 1992-01-02…
Browsing: கர்நாடக இசை
1934-04-11 ஆம் நாள் சாவகச்சேரி என்ற இடத்தில் பிறந்தவர். இசைக்கலை வரலாற்றில் ஈழத்துச் சுந்தராம்பாள் என அழைக்கப்பட்டவர். 2000-11-03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்…
1920-07-26 ஆம் நாள் தெல்லிப்பளை – பன்னாலை என்னும் இடத்தில் பிறந்தவர். நாடக நடிகர், சொற்பொழிவாளர், இசைமணி என அழைக்கப்பட்டவர். அண்ணாமலை இசைக்கல்லூரியில் சங்கீத பூ~ணம்…
1948-03-15 ஆம் நாள் அளவெட்டி என்னுமிடத்தில் பிறந்தவர். சங்கீத ஆசிரியராகவும், தம்புராக் கலைஞனாகவும் வாழ்ந்தவர். இன்று புகழ்பெற்று விளங்கும் பல சங்கீத வித்துவான்களையும், கலைஞர்களையும் , ஆசிரியர்களையும்…
1898-07-15 ஆம் நாள் அச்சுவேலி என்னுமிடத்தில் பிறந்தவர். கொலம்பியா இசைத் தட்டில் முதலாவது குரல் பதித்த யாழ்ப்பாணத்து இசைக்கலைஞனாவார். சொற்பொழிவாளரா கவும், கவிஞராகவும், பாடகராகவும் விளங்கிய இவர்…
1941-07-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – குருநகர் என்னும் இடத்தில் பிறந்து அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை வீதி, கொக்குவில்மேற்கு என்னும் முகவரியில் வாழ்ந்தவர். இறப்பின் இறுதி…
1945.08.07ஆம் நாள் அழகொல்லை அளவெட்டி வடக்கு என்னும் இடத்தில் பிறந்து பயிற்றப்பட்ட சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.தனது ஆறாவது வயதில் இசையைக் கற்கத்தொடங்கியவர். பாடசாலைப் பருவத்தில்…
1844 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- ஏழாலை என்னுமிடத்தில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். பரம் என அழைக்கப்படும் இவர் யாழ்ப்பாணம் வட இலங்கை சங்கீத சபையினை கலைஞர்களுடன் சேர்ந்து…
1915 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் -உடுவிலில் பிறந்தவர். மாணவப் பருவத்தில் இந்திய திருச்சி வானொலியில் முழுநேரக் கச்சேரியினை நடத்தியவர். இலங்கை வானொலியில் அதியுயர் சிறப்புக் கலைஞனாக இசைத்துறையில்…
1916-07-22 ஆம் நாள் யாழ்ப்பாணம் தீபகற்பம் வேலணை என்னுமிடத்தில் பிறந்து நல்லூரில் வாழ்ந்தவர். இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகவும், இசைக்கலைஞராகவும் பணியாற்றியவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைமேதை சபேஸ்ஐயரிடம்…