Day: July 8, 2022

யாழ்ப்பாணம் – நவாலி வீதியில் ஆனைக்கோட்டைச் சந்தியிலிருந்து நவாலி செல்லும் பாதையில் 500 மீற்றர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது.வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமண்ய ஆலயம் என அழைக்கப்படும்…

இவ்வாலயச்சூழலில் அமைந்திருந்த இலுப்பைமரம், புளியமரம் என்னும் பெருவிருட்சங்களின் கீழ் வேலாயுதமும் சூலாயுதமும் அமர்ந்திருந்துள்ளன.இவற்றினை முருகன், வைரவர் தெய்வ வடிவத்தோற்றங் களாகக் கருதி வழிபட்டு வந்தனர்.காலப்போக்கில் முதலியார் விசயரட்ணம்,…

மஞ்சமருதிகாடு என்ற குறிச்சியில் அம்பலவாண விநாயகமூர்த்தி என்ற பெயருடன் சிறுகோயிலில் அந்தணர் மரபினைச் சாராத ஒருவர் ஒருவேளை பூசையினைச் செய்து வந்தார். மடாலயமாக இருந்த இவ்வாலயம் 1817…

300 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றினையுடைய இவ்வாலயம் ஏறக்குறைய 5 தலைமுறைகளைக் கடந்து இன்றுவரைதிருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பித்து…

யாழ்ப்பாணம் வேலணையின் சந்தியில் அமைந்துள்ள இவ்வாலயமானது ஆதியில் வைரவர் ஆலயமாக அமைந்திருக்கின்றது. பனைவளவில் இருந்த அரசு, வேம்புகளின்கீழ் சூலங்களை வைத்து அருகில் குடியிருந்த மக்கள் வணங்கி வந்தார்கள்.…

மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு வடக்குப் புறமாகக் காணப்படும் வயல் வெளிகளின் மத்தியில் மேடான பிரதேசத்தில் வலப்பக்கமாக விநாயகப் பெருமானுக்கும் இடப்பக்கமாக முருகப்பெருமானுக் கும் கோயில்கள் அமைக்கப்பட்டன. அந்நியர்களது…

விசுவத்தனை முருகன் கோயில் இலங்கைபண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குலதெய்வமாக விளங்குபவர் விசுவத்தனை முருகன். 200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில்…

ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகும். செவிவழிக் கதைகளின் பிரகாரம் அம்மை அடியார் சிறந்த முருகபக்தர். விரத அனுட்டானங்களில் மிகுந்த ஆர்வமுடைய வராதலால் வேல் வைத்து கந்தபுராணப்படிப்பினை…

1900 ஆம் ஆண்டளவில் இப்பகுதியில் பிறந்த கார்த்திகேசு என்பவர் சிறந்த முருகபக்தராக விளங்கினார். இவரது வளவில் ஓர் பெரிய வில்வமரம் இருந்தது. ஒருநாள் கார்த்திகேசு என்பவரது கனவிலே…

காரைநகர் துறைமுகத்திலிருந்து கடற்கரையோரமாக கிழக்கே கால்மைல் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. முருக பக்தராகிய ஆறுமுகம் முருகர் என்னும் பெரியார் சிதைந்த நிலையிற் காணப்பட்ட கருங்கடல் வேலாயுதம் என்ற…