உரும்பிராய் வீதி கோப்பாய் சந்திக்கருகாமையில் அமைந்திருக்கும் இவ்வாலயம் அம்பலவாணர் வேலுப்பிள்ளை என்பவரது மனதில்தோன்றிய முருகனது அருளினால் அமரரான தனது மனைவியினது மாங்கல்யத்தினை விற்று செய்யப்பட்ட வேலாயுதத்தினை உந்துவத்தை…
Day: July 8, 2022
மண்டைதீவின் தெற்கே வசித்துவந்த முத்தர் என அழைக்கப்பட்ட முத்துத்தம்பி என்னும் பெரியார் தனது காணியிலே ஐயனார் கோயிலை அமைத்து வணங்கி வந்தார். இவர் இறந்த பின் இவரது…
1853 ஆம் ஆண்டளவில் புங்குடுதீவு காசிநாதர் என்னும் முருக பக்தரால் இவ்வாலயம் உருவாக்கப்பட்டது. இவரது சந்ததியினரே இக்கோயிலைப் பராமரிக்கும் முகாமையாளர் களாகப் பொறுப்பினை வகித்து வருகின்றனர்.இவ்வாலயச் சூழலில்…
இலங்கையில் சோழராட்சி ஏற்பட்ட காலங்களிற்கு முன்பாகவே இருந்து வருவதாகக்கூறப்படும் இவ்வாலயமானது வரணி வடக்கு மாசேரி என்னும் கிராமத்தில் கிழக்காக காட்டுக்கரையிலே அமைந்திருக்கின்றது. கைலாயத்திலிருந்து இரண்டு இடபங்கள் இலங்கைக்கு…