Month: December 2021

3வயது வந்தவுடன் விஜயதசமியன்று ஆலயப் பூசகராலோ அல்லது கல்வியுடைய சமூகப்பிரமுகராலோ ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெறும். ஆரம்ப காலத்தில் ஏடு மூலமே கல்வி பயின்றதால் இன்றும் அந்த…

தொடர்ந்து பெண் பிள்ளைகளுக்கு தைப்பூசத் தினத்தன்று அல்லது ஒற்றை எண் வரும் மாதங்களில் காது குத்தும் நிகழ்வு நடைபெறும். இச்சடங்கானது உணர முடியாத உண்மைகளைக் கூறுகின்றது. தமிழர்…

குழந்தைகளுக்கு பல் முளைத்தவுடன் பல்லுக்கொழுக்கட்டை கொட்டும் நிகழ்வு நடைபெறுகின்றது. இந்நிகழ்வின் போது நிலத்திலே வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு குழந்தையை அதன் மேல் இருத்தி, குழந்தையினுடைய தலையில் வெள்ளைத்துணி விரித்து…

இந்தக் குழந்தை பிறப்புத் தொடர்பாகவும் கர்ப்பமுற்றிருப்பது தொடர்பாகவும் பல்வேறு வகையான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் பெண்ணொருத்தி கர்ப்பமாகி இருக்கும் போது எவரிடத்து அதிகமாகக் கண்விழிக்கிறாளோ (முழிவிசேடம்) அவர்களைப்…

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இறுதியாக அமைவது இறப்புச்சடங்காகும். இறப்பு ஏற்படும் விதம், அதன் தன்மைகள் பற்றியும் பல்வேறு விதமான தொட்டுணர முடியாத நம்பிக்கைகள் காணப்படுகின்றன.…

1939-01-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை என்னுமிடத்தில் பிறந்தவர். இளமைப் பராயத்திலே மிகச் சிறந்த அறிவாற்றல்மிக்க இவர் தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியை தெல்லிப்பளை யூனியன்…

1951-12-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் உரும்பிராய் ஊரெழுப்பதியில் சின்னத்துரை மகேஸ்வரி தம்பதி களின் புதல்வனாக அவதரித்தார்.தனது தந்தையாரின் தொழில் நிமித்தம் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை…

1947-10-19 ஆம் நாள் தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இரசாயனவியல்…

தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாசாலையின் அதிபராகக் கடமையாற்றியவர். வெற்றிமணி என்னும் சஞ்சிகையின் ஸ்தாபகராகவும், ஆசிரியராகவும் பணியாற்றிப் பல படைப்பாளிகளை…

1944 ஆம் ஆண்டு குரும்பசிட்டியில் அம்பலவாணர் என்பவரது மகனாகப் பிறந்தார். திருமண பந்தத்தினால் நாவற்குழி என்னும் ஊரில் வாழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தினில் அரசறிவியல் பேராசிரியராகப் பணியாற்றிய…