Month: September 2021

1945-04-29 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறந்து யாழ்ப்பாணம் கச்சேரி, நல்லூர் வீதி, மூத்தவிநாயகர் கோயிலடி என்னும் இடத்தில் வாழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்புக் கலைமாணியான…

1924.02.11ஆம் நாள் காங்கேசன்துறையில் பிறந்தவர். இசைநாடகக்கலையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர். மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம், ஜலதரங்கம் முதலான இசைக்கருவிகளை மீட்டுவதில் வல்லவர். இத்துறைகளில் தேர்ச்சியினையும், பயிற்சியினையும்…

யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானத்தில் பல வருடங்களாக கதாகலாட்சேபங் களையும், வில்லுப்பாட்டு, பஜனை போன்ற ஆன்மீகச் செயற்பாடுகளை சுவாமிநாத தம்பிரானைக் குருவாகக் கொண்டு வழிநடத்திச் சென்றவர்

1918-02-08 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணை சிவன் ஆலய வடக்கு வீதியில் பிறந்து நல்லூர் ஆலயச்சூழலில் வாழ்ந்தவர்.சிவசுப்பிரமணியஐயர் என்ற இயற்பெயருடைய இவர் நல்லூர் ஆறுமுக நாவலர் பெருமானுக்குப்…

33 மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற வணபிதா கலாநிதி எச்.எஸ்.டேவிட் 1907 ஜூன் மாதம் 21ஆம் திகதி வடமராட்சியைச் சேர்ந்த தும்பளைக் கிராமத்தில் பிறந்தவர். 1913ஆம் ஆண்டு தொடக்கம்…

1878-05-25 ஆம் நாள் மானிப்பாய் -நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். தங்கத்தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். “ஆடிப்பிறப் புக்கு நாளை விடுதலை”…

1854-01-18 ஆம் நாள் சுன்னாகம் என்ற இடத்தில் பிறந்தவர். மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் நான்காம் வகுப்பு வரையும் , பின்னர் முருகேச பண்டிதரிடம் தமிழையும், நாகநாதமுதலியாரிடம் சமஸ்கிருதத்தினையும்…

1912-10-19 ஆம் நாள் மாவிட்டபுரத்தில் பிறந்தவர். பிராமண வீதி தும்பளை பருத்தித்துறை என்னும் முகவரியில் வசித்து வந்தவர். மிகச்சிறந்த கவிஞர், தமிழறிஞர், ஆங்கிலத்திலும், தமிழிலும், வடமொழியிலும் வல்லவர்.…

1889-07-16 ஆம் நாள் சாவகச்சேரி – மட்டுவில் என்னும் ஊரில் பிறந்தவர். நாவலர் காவிய பாடசாலையில்,சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர், தென்கோவை கந்தையாபிள்ளை, ந.சுப்பையா பிள்ளை ம.க.வேற்பிள்ளை, பொன்னம்பலபிள்ளை, பொன்னம்பலப்புலவர்…

1939-01-19 ஆம் நாள் யாழ்ப்பாணம் கலட்டி என்னுமிடத்தில் பிறந்து கொக்குவிலில் வாழ்ந்தவர். இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் பிரதேச செயலாளராகவும் யாழ்ப்பாண மாவட்டத்தின் மேலதிக அரசாங்க…