இணுவிலில் இருந்து கோண்டாவில் நோக்கிச் செல்லும் பாதையில் 100 மீற்றர் தூரத்தில் இணுவில் கிழக்கின் தெற்கெல்லையில் அமைந்திருப்பது தான் இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலயமாகும். 1902 இல்…
Month: September 2021
சட்டநாதர் சிவன் கோயில் என அழைக்கப்படும் இவ்வாலயம் 10 ஆம், 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சட்டைமுனி என்ற சித்தருடைய சமாதிக்கோயிலாக ஆரம்பிக்கப்பட்டதாகவும்…
பொன்னாலைக் கடற்கரைக்கும் மாதகல் கடற்கரைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் சம்பில்துறை என்னுமிடத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. தட்சிண கைலாய புராணத்தில் பதினெட்டாவது படலத்தில் வரும் சுயம்புநாத சேத்திரத்தில் குறிப்பிட்டதற்கமைவாக வைரவன்…
ஈழத்தில் ஞான குருபரம்பரையைஏற்படுத்திய கடையிற் சுவாமியாரால் இது சிதம்பரமடா என்று முன்மொழிந்த இடத்தில் உள்ள ஒரு கோயில். சிதம்பரத்துப் பாணியில் 1920 இல் இவ்வாலயம் கட்டப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ…
யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள…
யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வைத்திலிங்கம் செட்டியார் என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துத் தமிழரசர் காலத்துக்குப் பின், இந்துக் கோயில்கள் அனைத்தும்…
ஈழத்திருநாட்டிலுள்ள சிவ ஆலயங்களில் திருக்கோணேஸ் வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், முனீஸ்வரம் ஈழத்துச் சிதம்பரமும் ஒன்றாகும். இத்தலம் இந்தியாவி லுள்ள சிதம்பரக்கோயிலில் நடைபெறும் கிரியை மரபுகளை பாரம்பரியமாகச் செய்து…
சாவகச்சேரிச் சந்தையின் தென் பகுதியையொட்டிக் காணப்படுகின்ற மருதமரங்கள் நிறைந்த பகுதி ஆதிகாலத்தில் வயல்நிலங்களாகவே இருந்தன. அப்பகுதியில் சிவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வந்தது. போர்த்துக்கேயரின் வருகையின்…
1965.11.03 ஆம் நாள் யாழ்ப்பாணம்- மூளாய் என்னும் இடத்தில் பிறந்தவர். யாழ். இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் இசைக்கலையில் பட்டம் பெற்றவர். இசை ஆசிரியரான இவர் மாணவர்களுக் கான இசைப்…
1932-12-21 ஆம் நாள் தெல்லிப்பளை – கீரிமலை என்னும் இடத்தில் பிறந்தவர். மாவிட்டபுரம் இசைமேதை நாதஸ்வரச் சக்கரவர்த்தி சோ.ப.உருத்திராபதி அவர்களி டம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தினைக் கற்று…