B.A. (Lond.), M.Ed. (Colombo), M.Phil. (Jaffna), Ph.D. (Jaffna) Teacher Counsellor, Dip-in-Ed., Dip-in-Drama & Theatre Arts, SLEAS-II அறிமுகம். கம்பர், பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்ப் புலவரின் பரம்பiயிலே…
Day: September 25, 2021
1902-07-02 ஆம் நாள் பருத்தித்துறை – புலோலி என்னும் ஊரில் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் மொழி, கலை, இலக்கியம், சாசனம், நாட்டார்…
1932-09-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பலாலி வீதி என்ற இடத்தில் பிறந்தவர். நகைச்சுவைக் கதம்பம் என்ற புதுமுறைக் கலை நிகழ்வொன்றினை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தின்…
1935-09-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் பலாலி வீதி என்ற இடத்தில் பிறந்தவர். நகைச்சுவைக் கதம்பம் என்ற புதுமுறைக் கலை நிகழ்வொன்றினை அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம்…
1933-04-05 ஆம் நாள் கோலாலம்பூர் மலேசியாவில் பிறந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வாழ்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக வளாகமாக ஆரம்பிக்கப்பட்ட பொழுது அதன் முதலாவது வளாகத் தலைவராகப் பணியாற்றியவர்.…
1943-08-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் பிறந்த இவர் மொழியெர்ப்பு, உரைநடை, சிறுகதை ஆகிய துறைகளில் இவருடைய செயற்பாடுகள் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்ந்த…
1925.01.07 ஆம் நாள் மல்லாகத்தில் பிறந்தவர். சைவத்தமிழ் எழுச்சியில் ஆற்றிய சமய ஆன்மீகப் பணிகளுடன் சைவம் வாழவேண்டும்,சைவத்தமிழ் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றவகையில் நாவலர் பெருமானுக்கு அடுத்த…
1885 ஆம் ஆண்டு சாவகச்சேரி- மட்டுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளையவர்களது புதல்வனாவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக முப்பத்தைந்து வருடங்கள் பணியாற்றிய இவர் நாடக…
1902-10-18 ஆம் நாள் மானிப்பாய்- கட்டுடை என்னும் ஊரில் பிறந்தவர். சுன்னாகம் ஸ்கந்தவரோத யக் கல்லூரியின் புகழ்பூத்த அதிபராகக் கடமையாற்றிய இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த…