Day: September 25, 2021

33 மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற வணபிதா கலாநிதி எச்.எஸ்.டேவிட் 1907 ஜூன் மாதம் 21ஆம் திகதி வடமராட்சியைச் சேர்ந்த தும்பளைக் கிராமத்தில் பிறந்தவர். 1913ஆம் ஆண்டு தொடக்கம்…

1878-05-25 ஆம் நாள் மானிப்பாய் -நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். தங்கத்தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். “ஆடிப்பிறப் புக்கு நாளை விடுதலை”…

1854-01-18 ஆம் நாள் சுன்னாகம் என்ற இடத்தில் பிறந்தவர். மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் நான்காம் வகுப்பு வரையும் , பின்னர் முருகேச பண்டிதரிடம் தமிழையும், நாகநாதமுதலியாரிடம் சமஸ்கிருதத்தினையும்…

1912-10-19 ஆம் நாள் மாவிட்டபுரத்தில் பிறந்தவர். பிராமண வீதி தும்பளை பருத்தித்துறை என்னும் முகவரியில் வசித்து வந்தவர். மிகச்சிறந்த கவிஞர், தமிழறிஞர், ஆங்கிலத்திலும், தமிழிலும், வடமொழியிலும் வல்லவர்.…

1889-07-16 ஆம் நாள் சாவகச்சேரி – மட்டுவில் என்னும் ஊரில் பிறந்தவர். நாவலர் காவிய பாடசாலையில்,சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர், தென்கோவை கந்தையாபிள்ளை, ந.சுப்பையா பிள்ளை ம.க.வேற்பிள்ளை, பொன்னம்பலபிள்ளை, பொன்னம்பலப்புலவர்…

1939-01-19 ஆம் நாள் யாழ்ப்பாணம் கலட்டி என்னுமிடத்தில் பிறந்து கொக்குவிலில் வாழ்ந்தவர். இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் பிரதேச செயலாளராகவும் யாழ்ப்பாண மாவட்டத்தின் மேலதிக அரசாங்க…

வரதர் என அழைக்கப்படும் தி.ச. வரதராசன் தியாகர் சண்முகம் வரதராசன் சிறுகதை, புதுக்கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். ஈழத்து இலக்கியத்தில்…

1921 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். இவரது படைப்புகள் மனிதநேயப்பண்பு உடையனவாகும். கட்டுரை, சிறுகதை, நாவல், குறுநாவல் ஆகிய துறைகளில் தடம்பதித்தவர். அ.செ.மு என…

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை என்னும் இடத்தில் பிறந்தவர். தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் புகழ்பெற்ற எழுத்தாளராகும் வாய்ப்புக் கிடைத்தது. புரட்சிதாசன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் அறியப்பட்ட போதிலும் பொதுவுடமைக்…

1950 ஆம் ஆண்டு திக்கம் பிரதேசத்தில் பிறந்தவர். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகளில் பாண்டித்தியமுடைய இவர் தினகரன் வாரமஞ்சரியில் 1999 ஆம் ஆண்டிலிருந்து 21 அத்தியாயங்களாக வெளியான அடிமையின்…