Day: September 23, 2021

பொன்னம்பலம் இராமநாதன் மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக 1851.04.16 இல் கொழும்பில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கொழும்பு…

யாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் 1927.08.27 ஆம் நாள் பிறந்தவர். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் (1931-1936), சுழிபுரம் விக்டோரியா…

1902 ஆம் ஆண்டு அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். திருநெல்வேலி சைவாசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராவும், துணைஅதிபராகவும் பணியாற்றியவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர்…

ஈழத்துப் புலவர் ஒலி எனப் போற்றப்படும் மேலைப்புலோலியில் 1871 இல் மார்கழி மாதம் 3 ஆம் நாள் நா.சதாவதானி பிறந்தார்.தனது ஆரம்பக் கல்வியை மேலைப்புலோலி சைவப் பிரகாசித்தியாசாலையில்…

1875 ஆம் ஆண்டு வளமாரி கட்டுவன் என்னுமிடத்தில் பிறந்தவர். சோதிடம், தமிழ் வைத்தியம், நாட்டார் கலைகள், தமிழ் இலக்கியம் என்பவற்றில் சிறந்து விளங்கிய இவர் 1937…

1916.01.01 ஆம் நாள் தெல்லிப்பளை – மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். மனையடி சாஸ்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் பாண்டித்தியம் பெற்ற இவரது சேவையினை நாட்டின் பல…