இயற்கைத்தாவரம் கிளைப்பனைமரத்தின் மிக அரிதான இனமாக விளங்கும் கிளைப் பனையானது வல்லிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. முன்னர் இதில் இரண்டு மரங்கள் காணப்பட்டது. தற்போது ஒன்றினையே காணமுடிகின்றது. இது…
Day: September 18, 2021
வடமராட்சியின் வியாபாரிமூலை என்னும் இடத்தில் பிறந்த அருளம்பல சுவாமிகள் என அழைக்கப்படும் மௌனகுருசுவாமிகள் 1880 ஆம் ஆண்டு மே மாதம் 07ஆம் திகதி பிறந்தார். மேலைப்புலோலி சைவப்பிரகாச…
இவ்வாலயத்துடன் தொடர்புடையவர்கள் இவ்வாலய வரலாற்றினை முழுமையாக பதிவிடுமாறு வேண்டுகின்றோம். நெடுந்தீவின் மேற்கு பிரதேசத்தில் அமையப்பெற்ற ஆரம்ப கோயிலாகும். இங்கு இலங்கையின் எங்கும் இல்லாத மிகப் பெரிய சிவலிங்கம்…
17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஊர்ப்பெரியார் திரு.ஐயம்பிள்ளை கைலாயர் அவர்களால் பாலை, கொன்றை, மருது மரங்கள் செறிந்த சோலை நிறைந்த பாலை விருட்சத்தின் கீழ் கண்ணகி அம்மனை…
இவ்வாலயம் அமைந்திருக்கும் இடம் ஆதியில் புன்னைக் காடாகவும், தெற்பைப் புதராகவும் இருந்த இடத்தின் நடுவே வளர்ந்திருந்த அரச மரத்தின் கீழ் ஓர் மூதாட்டி விநாயகப் பெருமானை வழிபட்டு…
நல்லூர் நாயன்மார்கட்டு வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. 12ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த சிங்கை பரராசமன்னனது மருமகனும ; மகா வித்துவானுமாகிய அரசகேசரி என்பவர் வழிபட்டதால் “அரசகேசரிப் பிள்ளையார்” என்ற…