Browsing: பொதுவியல்

இலங்கை தமிழ்ப்பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கோபாலரத்தினம் 1930-10;-03 ஆம் நாள் யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் பெருமாள் கோவிலுக்கு அருகில்  ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இளம்…

தமிழ் பத்திரிகைத்துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலா ளர் பி.எஸ்.பெருமாள் என அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் இரத்தினபுரியில் 1933 ஆம் ஆண்டு பிறந்து யாழ்ப்பாணத்தை வாழ்விடமாக் கொண்ட…

இலங்கையில் 40 ஆண்டு காலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கியவர். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டில் என்னுமிடத்தில் 1937.03.06ஆம் நாள் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்…

அறிமுகம் தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளரான பாரதி இராஜநாயகம் (Bharati Rajanayagam) சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர். முழுநேர ஊடகவியலாளராக 40…

அறிமுகம் பல அவலங்கள் அழுத்தங்களின் மத்தியிலும் தாயக நேசிப்போடும் இனப்பற்றோடும் உயிரைப் பணயம் வைத்த நிலையிற் தமது எண்ணத்தாலும் எழுத்தாலும் அளப்பெரும் தொண்டாற்றிய ஓர் ஊடகர.; ‘உதயன்’…

அறிமுகம் ‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே யலரோ            …

யாழ்ப்பாணம்-பெருமாள் கோயிலடியில் பிறந்த இவர் 1955ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் இணைந்து கொண்டு இலங்கை வானொலி  யில் ஒலிபரப்புத்துறையில் புதியதோர் அத்தியாயத்தினை ஏற்படுத்தி னார். வர்த்தக சேவையின்…

யாழ்ப்பாணம் -காரைநகர் என்ற இடத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் கந்தையா ஸ்ரீஸ்கந்தராஜா என்பதாகும். மதுரக்குரலோன், மயக்கும் மொழியோன், அடுக்குமொழி வசனங்களை துடுக்காக உச்சரிக்கும் அறிவிப்பாளன்,மின்னல் வேகத்தில் பிசிறில்லாது…

எனது அப்பா – பலராலும் அவரது இயற்பெயர் சண்முகநாதன் என்பதை விட சானா என்றே அறியப்பட்டவர் – அப்பா தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் தொழில் நிமித்தம் காரணமாக…

யாழ்ப்பாணம்-வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் வீரகத்திப்பிள்ளை முருகேசுபிள்ளை மனையாள் வள்ளியம்மைக்கும் மகனாக அவதரித்தவர் தான் யாழ்ப்பாணம் மில்க்வைற்சோப் தொழிற்சாலையின் ஸ்தாபகர் கந்தையாபிள்ளையவர்களாவார். கல்வியினை முடித்துக்கொண்ட பிள்ளையவர்கள் தொழிற்சாலை ஒன்றினை அமைத்து…