Browsing: சமயமும் தத்துவமும்

குப்பிழான் சரவணமுத்துச் சுவாமிகளை தனது குருவாகக் கொண்டு இல்லறத்தில் ஈடுபடாது சைவத்தினை வளர்ப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். சரவணமுத்துச் சுவாமிகளினால் பூசித்துவந்த அம்மனாலயத்தில் தொண்டுகள் புரிந்து வந்த…

பெரியண்ணன் செல்வரத்தினம் அவர்கள் 1906 ஆம் ஆண்டுநவம்பர் 19ஆம் திகதி காரைநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கும் மனைவி முத்தம்மாளுக்கும் ஒரே மகனாகப் பிறந்தவர் திரு.செல்வரத்தினம். யாழ்ப்பாணம் மத்திய…

குப்பிழான் சரவணமுத்துச் சுவாமிகளை தனது குருவாகக் கொண்டு இல்லறத்தில் ஈடுபடாது சைவத்தினை வளர்ப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். சரவணமுத்துச்சுவாமிகளினால் பூசித்துவந்த அம்மனாலயத்தில் மாணிக்கம்மா மாதாஜி அவர்களோடு தொண்டுகள்…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து பணியாற்றிய அறிஞர்களுள் நியாய சிரோமணி, வித்யாசாகரம் பிரம்மஸ்ரீ. கி.சுப்பிரமணிய சாஸ்திரிகள் குறிப்பிடத்தக்கவர். இவர் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள, திருச்சி மாவட்டத்தில் 05.05.1925 ஆம்…

இணுவில் சிவகாமி அம்மன் கோயிற் சூழலில் வாழ்ந்த இவர் இசைஞானம், இறைபக்தி, ஆன்மீக சிந்தனை, அறப்பணி யாவற்றாலும் சிறந்து விளங்கியவர். தனது குடும்ப நிலைக்கேற்ப மேற்கல்வியை நாடாது…

கைதடி சச்சிதானந்த சுவாமிகளினால் அருளாட்சிக்குட்பட்ட மாதாஜி அவர்கள் 1958 ஆம் ஆண்டு மட்டுவிலில் தனது குடும்ப வாழ்விலிருந்து நீங்கி கைதடியில் தனது தாயாருடைய வீட்டில் தங்கியிருந்து தவவாழ்வில்…

1928.05.18 ஆம் நாள் தெல்லிப்பளை- வீமன்காமம் என்னும் இடத்தில் பிறந்தவர். கொக்குவிலில் இருந்து வெளிவரும் வாக்கிய பஞ்சாங்கக் கணிப்பில் முக்கிய சோதிடராகப் பணியாற்றியவர். 2004.11.02 ஆம் நாள்…

நீர்வேலியைச் சேர்ந்த வல்லிபுரம் என்பவருக்கும் குப்பிழானைச் சேர்ந்த சின்னாச்சிப்பிள்ளை என்பவருக்கும் மகனாக நீர்வேலியில் பிறந்தவர். இவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே ஆன்மீக நாட்டமுடையவராகத் திகழ்ந்தார். தெய்வபக்தி உடையவராகவும்,…

1901-07-20 ஆம் நாள் ஊர்காவற்றுறையில் பிறந்தவர். 1950 முதல் யாழ்ப்பாணத் திருச்சபையைப் பொறுப்பேற்று 1972 வரை மறை வாழ்வில் பல்வேறு புனரமைப்புகளுக்கும் சுதேச மயப்படுத்தலுக் கும், மறை…

இணுவில் சிவகாமி அம்மன் ஆலயத்தின் பக்தரான சின்னத்தம்பிப்புலவருக்கு 1924 ஆம் ஆண்டு மகனாக அவதரித்தவர்தான் சச்சிதானந்த சுவாமிகள். சுவாமிகளுக்கு தந்தையாரிட்ட பெயர் பேராயிரம் உடையார் என்பதாகும். சிவகாமி…