Browsing: சமயமும் தத்துவமும்

புங்குடுதீவு 2 ஆம் வட்டாரம் காட்டுப்புலம் அரசடி ஸ்ரீஆதி வைரவர் ஆலயத்தின் ஆரம்பகால ஸ்தாபகர்களில் ஒருவரும் ஆலயம் அமைந்துள்ள காணியினை தருமசாசனம் செய்தவர்களில் ஒருவருமாவார்.குமாரவேலு தம்பையா என்ற…

1869-08-19 ஆம் நாள் யாழ்ப்பாணம், மானிப்பாய் என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கைத் தமிழ்க் கல்விமானும், இறையியலாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார். தனது ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும்,…

1927.09.06 ஆம் நாள் வடமராட்சி பருத்தித்துறை வதிரி என்ற இடத்தில் பிறந்தவர். சித்தமருத்துவம், சோதிடம், மந்திரதந்திரங்கள், விசகடி வைத்தியம் என்பவற்றிலும் கந்தபுராணம், பெரியபுராணம் பாடிப்பயன் சொல்லுதல், நாட்டுக்கூத்து,…

1935.10.22 ஆம் நாள் அம்பலவாணர் வீதி, மருதனார்மடம், உடுவில் என்னும் இடத்தில் பிறந்த இவர் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றிவர். மௌனகுரு கடவுள் சுவாமிகளின் முதன்மை பெற்ற…

1944-08-27ஆம் நாள் பிறந்த இவர் புத்தூர் மழவராயர் பரம்பரையைச் சேர்ந்தவர். தந்தையாருடன் சாவகச்சேரியில் வசித்து வந்தவர். 6ஆவது குருபீடாதிபதியான நமசிவாயம் சுவாமிகள் பரி பூரணமடைந்ததின் பின்னர் ஏழாவது…

யாழ்ப்பாணம்- நீர்வேலியில் 1914 ஆம் ஆண்டு அருணாசலம் என்பவரது மகனாகப் பிறந்தார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் தனது கல்வியினைப் பெற்றுக் கொண்டார். பலசமய, பல்மொழி, பல்துறை ஆற்றலுடைய…

சின்னத்தம்பி என்னும் இயற்பெயருடைய இவர் வடமராட்சி- தும்பளை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சார்ஜனாகக் கடமையாற்றியவர். இதனால் அவர் தனது குடும்பத்தாரு டன் கந்தர்மடம் ஆத்திசூடி…

பொன்னம்பலப்பிள்ளை யாழ்ப்பாணம், நல்லூரில் சரவணமுத்துப்பிள்ளை என்பவருக்கு 1836 ஆம் ஆண்டு பிறந்தார். தாயார் ஆறுமுக நாவலரின் சகோதரி ஆவார். புகழ்பெற்ற ஈழத்துப் புலவர்களான கோப்பாய் சபாபதி நாவலர்,…

1913-09-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஆனைப்பந்தி என்னும் ஊரில் பிறந்தவர். சுவாமிகள் 1940 ஆம் ஆண்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆனந்தாச்சிரமம் ஒன்றினை நிறுவி…

யாழ்ப்பாணம் – பிரான்பற்று என்னும் ஊரில் விளம்பி வருடம் 1899.01.29 ஆம் நாள் பூரம் நட்சத்திரத் தில் பிறந்தவர். சுவாமிகள் தமது ஆரம்பக் கல்வியை பிரான்பற்று சிறுவர்…