Browsing: ஆளுமைகள்

1916.06.03 ஆம் நாள் யாழ்ப்பாணம் -இணுவில் என்னும் இடத்தில் பிறந்த இவர் ஆரம்பகாலத் தவில் மேதையாவார்.1995.03.24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

யாழ்ப்பாணம்- தாவடி என்னுமிடத்தில் 1946 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரிய ங்களிலும்…

யாழ்ப்பாணம்- தாவடி என்னுமிடத்தில் 1939.04.06 ஆம் நாள் பிறந்தவர்.சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்கள் தோறும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங் களிலும் பாராட்டத்தக்க வகையில்…

யாழ்ப்பாணம் -வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்த இவர் மிகச்சிறந்த தவில் மேதையாவார். இவருடைய தவில் வாசிப்பானது தாள சுகமுடையதாகவும், பாரம்பரிய முறைகளைக் கடைப்பிடிப்பதாகவும் அமைந்திருக்கும்.

யாழ்ப்பாணம்- மூளாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தவிற்கலைப் பேராசான் என அழைக்கப் பட்டவர் .பல தவில் வித்துவான்களை உருவாக்கியவர். இசைக் கலையை வளர்த்தெடுப்பதில் ஆரம்ப காலத்தில் பெரும்…

சாவகச்சேரி -மட்டுவில் தெற்கு என்னும் ஊரில் 1923.07.18ஆம் நாள் பிறந்தவர். ஆர்மோனியம் வாசிப்பதிலும்,நடனக் கலையிலும் புகழ்பெற்றவர். இதற்காக இலங்கை கலாசார அலுவல்கள் திணைக் களத்தினால் கலாபூ~ணம்…

1916.06.11 ஆம் நாள் பருத்தித்துறை -மாதனை என்னும் இடத்தில் பிறந்தவர். வயலின், ஆர்மோனியம் ஆகிய இசைக்கருவிகளை நுணுக்கமாகக் கையாள்வதில் வல்லவர். இசை நாடகங் களுக்கு ஆர்மோனியக் கருவியினையும்…

1921.02.02 ஆம் நாள் யாழ்ப்பாணம்- இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். பாரம்பரியக் கலைவடிவங்களில் ஒன்றான பார்சிவழி அரங்க முறையின் ஆர்மோனிய இசைக் கலைஞன். நடிகமணி வீ.வீ.வைரமுத்துவினது அரங்கிலும்…

1921.04.07 ஆம் நாள் யாழ். தீபகற்பம் – நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த பண்ணிசையாளரும்,வாய்ப்பாட்டுக் கலைஞருமாவார். 1997.11.22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…

1919.01.14 ஆம் நாள் தெல்லிப்பளை -பன்னாலை என்னுமிடத்தில் பிறந்தவர்.பண்ணிசை விற்பன்ன ராகவும், சிறந்த பௌராணிகராகவும் வாழ்ந்தவர். ஆலய மகோற்சவ காலங்களில் புராணபடனம், பஞ்சபுராணம்,பண்ணிசை பாடுதல் என்பனவற்றில் ஈடிணையற்றவராகத்…