Browsing: ஆளுமைகள்

1927.11.02 ஆம் நாள் யாழ்ப்பாணம் -தட்டாதெரு என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த தொழிலதிபர்.  தந்தையாரால்உருவாக்கப்பெற்று  இவரால் நிருவகிக்கப்பட்டு வந்த மில்க்வைற் என்ற பெயருடைய சவர்க்கார நிறுவனத்தின் மூலம்…

1802.07.07 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் கூட்டுறவுத்துறையின் வளர்ச்சிக்குக்காலாக அமைந்தவர். கூட்டுறவுச் சிந்தனையாளர். அவரது சிந்தனையே இன்றைய யாழ்ப்பாணக் கூட்டுறவுத்துறையாகும். 1964.12.05…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கொல்லங்கலட்டி என்னும்;இடத்தில் 1938.06.28 ஆம் நாள் பிறந்த இவர் தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுவுச் சங்கத்தின் தலைவராகவும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றியவர்.…

பொன்னம்பலம் இராமநாதன் மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக 1851.04.16 இல் கொழும்பில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கொழும்பு…

யாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த சின்னட்டி அப்பாப்பிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் 1927.08.27 ஆம் நாள் பிறந்தவர். பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் (1931-1936), சுழிபுரம் விக்டோரியா…

1902 ஆம் ஆண்டு அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். திருநெல்வேலி சைவாசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராவும், துணைஅதிபராகவும் பணியாற்றியவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர்…

ஈழத்துப் புலவர் ஒலி எனப் போற்றப்படும் மேலைப்புலோலியில் 1871 இல் மார்கழி மாதம் 3 ஆம் நாள் நா.சதாவதானி பிறந்தார்.தனது ஆரம்பக் கல்வியை மேலைப்புலோலி சைவப் பிரகாசித்தியாசாலையில்…

1875 ஆம் ஆண்டு வளமாரி கட்டுவன் என்னுமிடத்தில் பிறந்தவர். சோதிடம், தமிழ் வைத்தியம், நாட்டார் கலைகள், தமிழ் இலக்கியம் என்பவற்றில் சிறந்து விளங்கிய இவர் 1937…

1916.01.01 ஆம் நாள் தெல்லிப்பளை – மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். மனையடி சாஸ்திரம், சோதிடம் ஆகிய கலைகளில் பாண்டித்தியம் பெற்ற இவரது சேவையினை நாட்டின் பல…

ஊர்காவற்றுறை கரம்பொன் கிராமத்தில் இராமநாதன் அன்னபூரணி தம்பதியினருக்கு 1874.09.08 ஆம் நாள் பிறந்தவர். வைத்திலிங்கம் என்ற இயற்பெரைக் கொண்ட இவரை தம்பையா எனவும் அன்பாக அழைத்தனர். முத்துக்குமாரு…