கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கோண்டாவில் உப்புமடம் சந்தியில் சமயகுரவர் ஆலயத்தினை நிறுவி ஆன்மீகப் பணியாற்றியவர்.இவ்வாலயம் அழிவடைந்தமையினால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகங்கள் கோண்டாவில் இந்து மகா…
Browsing: ஆளுமைகள்
இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் காரைக்கால் சுவாமி என அழைக்கப்பட்டவர். காரைக்கால் சிவன் கோயிலில் இவருடைய சமாதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1917-03-04ஆம் நாள் அளவெட்டியில் பிறந்தவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை ஞானோதய வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை கந்தவரோதயக் கல்லூரியிலும் பயின்றதோடு, இலண்டன் மற்றிக்குலேசன் பரீட்சையிலும் சித்தியடைந்தார். இவர்…
பருத்தித்துறை புலோலி என்னும் ஊரில் 1878.01.17ஆம் நாள் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை புலோலி வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் பெற்றதோடு ஆங்கிலக் கல்வியையும் அதே பாடசாலையில் கற்றார். தமிழ்,…
யாழ்ப்பாணம்- நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 ஆம் நாள் புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார்.…
அமெரிக்காவில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவராகத் திகழும் இவர் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையினை மத்திய கல்லூரியிலிருந்து தனியாக இயங்க…
1789-06-27 ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் வாழ்ந்து கல்வி;ப்பணியாற்றியவர். இவர் அமெரிக்காவில் உள்ள டாத்மத் (Dartmouth) கல்லூரியில் கற்றவர் 1823ஆம் ஆண்டு…
1868 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சுழிபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மீது பற்றுக்கொண்டு அவர் வழியில் தொண்டாற்றியவர். 1903 ஆம் ஆண்டு சுழிபுரத்தில் குருபூசை…
1928.09.10 ஆம் நாள் தெல்லிப்பளையில் பிறந்தவர். தெல்லிப்பளை காசி விநாயகர் ஆலயத்தில் பிரதம பூசகராகப் பணியாற்றிய இவர் பாலர் ஞானோதய சபை என்ற கலை சார் நிறுவனமொன்றினை…
1896.04.22 ஆம் நாள் அயர்லாந்து தேசத்தின் Patrickswell என்னும் நகரில் பிறந்தார்.தமது இளம் வயது முதலே மதகுருவாகவேண்டும் என்ற பேராவலுடன் பின்தங்கிய நாடுகளில் வாழும் ஏழைகளுக்கு உதவவேண்டும்…