1950.04.26 ஆம் நாள் சில்லாலை,பண்டத்தரிப்பு என்ற இடத்தில் பிறந்து அச்சுவேலி, வளலாயில் வாழ்ந்தவர். ஆர்மோனிய இசைவேந்தனாகிய இவர் இசைநாடக மரபுவழிக் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.தந்தையார் புகழ்பூத்த ஆர்மோனியச் சக்கர…
Browsing: ஆளுமைகள்
1912-08-02 ஆம் நாள் கரவெட்டியில் பிறந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக 38 வருடங்கள் பணியாற்றிய இவர் கரவெட்டியில் மிகச் சிறந்த நாடகக் கலைஞராகத்…
1934.03.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். இலங்கை வானொலியின் முதல் தர வயலின் இசைக்கலைஞனாய் பணியாற்றியவர். இலங்கை அரசின் உயர் விருதான கலாசூரி விருதுவழங்கப்பெற்ற…
சுப்பிரமணியர் அம்பலவாணர் என்ற இயற்பெயர் கொண்ட அலன் ஆபிரகாம் 1865 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரில் பிறந்தவர். பெற்றோர் இருவரும் 1876 இல் யாழ்ப்பாணத்தில் பரவிய…
1931.05.25 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி கட்டைவேலி கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.பயிற்றப்பட்ட கணித பாட ஆசிரியராகப் பல பாடசாலைகளிலும் பணியாற்றிய போதிலும் கூட்டுறவுத்துறையிலேயே தன்னை அர்ப்பணித்து…
1962-06-25 ஆம் நாள் யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியில் பிறந்த இவர் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர்…
இணுவில் சிவகாமி அம்மன் ஆலயத்தின் பக்தரான சின்னத்தம்பிப்புலவருக்கு 1924 ஆம் ஆண்டு மகனாக அவதரித்தவர்தான் சச்சிதானந்த சுவாமிகள். சுவாமிகளுக்கு தந்தையாரிட்ட பெயர் பேராயிரம் உடையார் என்பதாகும். சிவகாமி…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராகவும் 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். மிகவும் செல்வமான குடும்பத்தில் 1918 பெப்ரவரி 5…
இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் யாழ்ப்பாண நகர முதல்வரும் ஆவார். இலங்கை நாடாளுமன்றத்திற்காக மார்ச் 1960 இல் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில…
சைவமும் தமிழும் தமதிரு கண்களெனக் கொண்டு வாழ்ந்து வந்த நாவலர்பெருமானின் மரபினை அடியொற்றி சமயப் பிரசங்கராகவும், சைவ நன்மணிகளாகவும், சிவவேடச் செல்வியாகவும் எம் மத்தியிலே ஆன்மீகம், அமைதி,…