மிருதங்கவித்துவான் சங்கரசிவம் அவர்கள் இசைக்கலைஞர்கள் செறிந்து வாழும் இணுவையூரில் கந்தையா என்பவரின் புதல்வராக15.60.1939இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை 1944 முதல்க.பொ.த வரையும் இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில்…
Browsing: ஆளுமைகள்
1915.05.19 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த இவர் மிருதங்க வித்தவான் என்பதுடன் மிருதங்கம் உட்பட வேறுபல வாத்தியக் கருவிகளையும் திருத்தம் செய்யும் தொழில்நுட்பத்…
1916.12.01 ஆம் நாள் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசை நாடகக் கலையில் மற்றும் கச்சேரிகள் கலை நிகழ்வுகளில் மிருதங்க அணிசெய் கலைஞராகத் திகழ்ந்தவர். 1987.05.11…
1988.09.14 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்ற இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையினை உருத்திரன் என்பவரிடம் ஆரம்ப லயஞானத்தினையும் பின்னர் அமரர் கணேசர் அளவெட்டி கேதீஸ்வரன்…
1923.10.07 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். 65 வருடங்களுக்கு மேற்பட்ட கலை அனுபவமுடைய இவர் தனது பதின்னான்காவது வயதில் இக்கலையை…
1942.10.17 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மருதங்கேணி செம்பியன்பற்று என்னும் இடத் தில் பிறந்தவர். விஜயமனோகரன், மனம்போல் மாங்கல்யம் என்பன இவரது சிறந்த படைப்புக்களாகும். 2003-06-24 ஆம்…
1931-08-05 ஆம் நாள் வடமராட்சி வல்வெட்டித்துறை பொலிகண்டி என்னுமிடத்தில் பிறந்தவர். தனது ஏழாவது வயதில் பபூன் பாத்திரமேற்று நடிக்க ஆரம்பித்ததுடன் கலைவாழ்வு ஆரம்பமாகியது எனலாம். பின்னர் பார்சி…
1893-10-25 ஆம் நாள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பிராய் என்ற ஊரில் செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது நான்கு சகோதரர்களில் செ. சுந்தரலிங்கம் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும்…
1910-10-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவில் என்னும் இடத்தில் கதிர்காமர் சபாபதி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு ஆனந்தர் எனப் பெயரிட்டனர். தந்தையாரிடம் அரிச்சுவடி யையும்,…
1901-07-20 ஆம் நாள் ஊர்காவற்றுறையில் பிறந்தவர். 1950 முதல் யாழ்ப்பாணத் திருச்சபையைப் பொறுப்பேற்று 1972 வரை மறை வாழ்வில் பல்வேறு புனரமைப்புகளுக்கும் சுதேச மயப்படுத்தலுக் கும், மறை…
