தடைகள் பல தாண்டி பல துறைகளில் உச்சம் தொட்ட ஒரு சாதாரணனின் கதை… வேறுபாடுகள் எதுவுமின்றி மக்களுக்காய் உழைத்து மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு சமூகப் போராளியின் கதை……
1986களில் ஈழத்தில் போர் உக்கிரமடைந்த காலத்தில் புலம் பெயர்ந்து கனடா சென்று வாழ்ந்த போதும், நமது மொழி, பண்பாடு, சமயம் என்பன தழைத் தோங்கவேண்டுமென்ற நோக்கில் அயராது…