எம்.என்.செல்லத்துரை என தன்னை கலையுலகில் அடையாளப்படுத்தி மிருதங்கக் கலையில் தடம்பதித்;த இவர் யாழ்ப்பாணம்-கந்தர்மடம் என்ற இடத்தில் 1919.11.17 ஆம் நாள் பிறந்து கள்வியங்காடு என்னும் இடத்தில் வாழ்ந்து…
Browsing: வாத்திய இசை
மாவிட்டபுரத்தில் 1930.03.16 ஆம் நாள் நாதஸ்வர வித்துவான் உருத்திராபதி அவர்களுடைய புதல்வியாக அவதரித்தார். வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர் தந்தையாரை குருவாகக்…
யாழ்ப்பாணம் – இணுவில் என்னுமிடத்தில் 1953.11.15 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில்…
மிருதங்கவித்துவான் சங்கரசிவம் அவர்கள் இசைக்கலைஞர்கள் செறிந்து வாழும் இணுவையூரில் கந்தையா என்பவரின் புதல்வராக15.60.1939இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை 1944 முதல்க.பொ.த வரையும் இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில்…
1915.05.19 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த இவர் மிருதங்க வித்தவான் என்பதுடன் மிருதங்கம் உட்பட வேறுபல வாத்தியக் கருவிகளையும் திருத்தம் செய்யும் தொழில்நுட்பத்…
1916.12.01 ஆம் நாள் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசை நாடகக் கலையில் மற்றும் கச்சேரிகள் கலை நிகழ்வுகளில் மிருதங்க அணிசெய் கலைஞராகத் திகழ்ந்தவர். 1987.05.11…
1988.09.14 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்ற இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையினை உருத்திரன் என்பவரிடம் ஆரம்ப லயஞானத்தினையும் பின்னர் அமரர் கணேசர் அளவெட்டி கேதீஸ்வரன்…
1923.10.07 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். 65 வருடங்களுக்கு மேற்பட்ட கலை அனுபவமுடைய இவர் தனது பதின்னான்காவது வயதில் இக்கலையை…
1950.04.26 ஆம் நாள் சில்லாலை,பண்டத்தரிப்பு என்ற இடத்தில் பிறந்து அச்சுவேலி, வளலாயில் வாழ்ந்தவர். ஆர்மோனிய இசைவேந்தனாகிய இவர் இசைநாடக மரபுவழிக் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.தந்தையார் புகழ்பூத்த ஆர்மோனியச் சக்கர…
1934.03.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். இலங்கை வானொலியின் முதல் தர வயலின் இசைக்கலைஞனாய் பணியாற்றியவர். இலங்கை அரசின் உயர் விருதான கலாசூரி விருதுவழங்கப்பெற்ற…