Browsing: வாழும் ஆளுமைகள்

அறிமுகம். கலையுலகில் சிறப்பாக படைப்பிலக்கியத்துறையில் ‘கலையார்வன்’ என்னும் புனைபெயரால் அறியப்பட்ட குருசுமுத்து இராயப்பு என்னும் கனதிமிகு இலக்கியப் படைப்பாளி, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலலை கொஞ்சும் எழில்மிகு நகராம்…

அறிமுகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மையப்பகுதியாகிய யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை என்பது யாழ்ப்பாணப் பண்பாட்டிருப்பின் மையமாகவும் கலை, இலக்கியங்களின் கருவூல மையமாகவும் திகழ்ந்த பூமியாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்ணிலிருந்து…

அறிமுகம். தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெபநேசன் அவர்கள் எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதநேயம் கொண்ட மாபெரும் ஆளுமையாளராவார். யாழ்ப்பாண மாவட்டத்தின் நுழைவாயிலாக…

அறிமுகம் இந்து சமுத்திரத்தின் நித்திலம் என அழைக்கப்படும் இலங்கைத்தீவின் சிகரம் எனத் திகழும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்குத் திசையில் யாழ் நகரத்திலிருந்து 22 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்த…

யாழ்ப்பாண மாவட்டத்தின் நெய்தல் நிலமாக விளங்கும் நாவாந்துறை என்னும் பிரதேசத்தில் அந்தோனிப்பிள்ளை லூசியாப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனாக கலைப்பாரம்பரியம் மிக்க கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பேரன் அண்ணாவியாரும்…

அறிமுகம் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியைச் சேர்ந்த வாமதேவனின் மகனாகப் பிறந்த தியாகேந்திரன் அவர்கள் இயல்பாகவே பிறருக்கு உதவும் மனப்பாமையை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் கடந்த 50 வருடங்களாக…

 அறிமுகம் மறுமலர்ச்சி எழுத்தாளர், பத்திரிகையாளர், சம்ஸ்கிருத பண்டிதர், தமிழறிஞர், கோப்பாய் பிரம்மஸ்ரீ ச. பஞ்சாட்சர சர்மா – ஸ்ரீமதி இராசாத்தி அம்மா தம்பதிகளின் புதல்வனாக 08-01-1954 கோப்பாய்…

அறிமுகம் ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், பேராசிரியர், கல்வியியல் துறைத்தலைவர், இராமநாதன் நுண்கலைக்கழக நடனத்துறைத் தலைவர,; பதில் உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி, பதில் கலைப்பீடாதிபதியாகப் பணியாற்றிய பேராசிரியவர்கள்  கல்விமாணிப்பட்டத்தினை…

அறிமுகம் புனித சாள்ஸ் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்று யாழ் பல்கலைக்கழக வணிகமாணிப் பட்டதாரியான இவர் ஆசிரியராக, கணக்காளராக, பிரதம கணக்களாராக பதவிகளை…

அறிமுகம் ஆசிரியராய், அதிபராய், உதவிக்கல்விப்பணிப்பாளராய் நீண்ட காலம் பணியாற்றிய இவர் ஈழத்தின் மூத்த படைப்பாளிகளி;ல் ஒருவராவார். ஈழத்து நவீன உரைநடை இலக்கிய வரலாற்றில் ஏறத்தாழ ஆறு தசாப்த…