Browsing: வாழும் ஆளுமைகள்

அறிமுகம் யாழ்ப்பாணம் சைவமும் தமிழும் தழைத்தோங்கி இசைமழை பொழியும் புண்ணிய பூமியாம் இணுவில் கிராமத்தில் 1961-05-28 ஆம் நாள் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட கந்தையா ஆறுமுகம் இணுவிலைப்…

அறிமுகம் சிவப்பிரகாசம் சக்திதரன் என்னும் இயற்பெயருடைய இவர் சிவ சக்திதரன் , ஏழாலை சக்தி எனவும் அன்பாக அழைக்கப்படுகின்றார். நோர்வே மாநகரில் ஆர்யாலயா இசை வளாகம் (The…

அறிமுகம் யாழ்நகரின் வண்ணார்பண்ணை தென்மேற்கே யாழ் காரைநகர் பிரதான வீதியின் கிழக்காக அமைந்துள்ள நெய்தல் நிலம் நாவாந்துறை என்று அழைக்கப்படும் நாவாய்த்துறை துறைமுக நகரமாகும். புனித நீக்கிலாரும்…

அறிமுகம். யாழ்ப்பாணம் ஈழநல்லூர் தெற்கு என்னும் முகவரியில் குணசிங்கம் மகாலக்சுமி தம்பதிகளின் முத்த புதல்வனாக 1967-04-04ஆம் நாள் பிறந்தவர். வீட்டிலுள்ளோர் மற்றும் நண்பர்கள் இவரது பாலமுரளி என்னும்…

­அறிமுகம் மாரிமுத்து இலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனாக 1943ஆம் ஆண்டு கோண்டாவில் எனும் இடத்தில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை  கோண்டாவில் பரம்சோதி வித்தியாசாலையில் பயின்று உயர் கல்வியை…

செழிப்பும் வளமும் கொண்டிருந்த காரைநகர் விழானை களபுமி பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சண்முகம் விசுவநாதர் முருகேசு இராசம்மா தம்பதியினரின் ஏழாவது புதல்வனாக குணரட்ணம் 1960-11-11 ஆம் நாள்…

சதாசிவம் அப்பாத்துரை அப்பாத்துரை இரத்தினம்மா தம்பதிகளின் புதல்வனாக கொக்குவில் கிழக்கு என்னும் இடத்தில் 1936ஆம் ஆண்டு பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும்…

அறிமுகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வளம் நிறை பூமிகளில் வலிகாமம் கிழக்குப் பிரதேசமும் ஒன்றாகும். வடக்கே வல்லையையும் தெற்கே நல்லூரையும், கிழக்கே தென்மராட்சியையும் மேற்கே வலிகாமம் தென்மேற்கினையும் எல்லைகளாகக்…

அறிமுகம் ஈழத்தின் கலைத்துறை வரலாற்றில் அப்புக்குட்டி ராஜகோபாலன் என்னும் பெயர் எவராலும் மறக்கப்பட முடியாததொன்றாகும். கோமாளிகள் திரைப்படம் ஈழத்துத் திரையுலகில் தனி முத்திரை பதித்ததொன்றாகும். அப்புக்குட்டி என்னும்…

அறிமுகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு என்பது வரலாற்றில் கலைப்பூமியாகத் திகழும் பிரதேசம். ஐவகை நிலங்களான மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி, பாலை என அனைத்து வளங்களையும்…