Browsing: மடங்கள்

யாழ்ப்பாணத்தின் நுழைவாயில்களில் ஒன்றாகத் திகழும் காரைநகர் வலந்தலை முன் வளைவு  காரை நகர் மண்ணுக்குள் நுழையும் ஒவ்வொரு வரையும் வரவேற்கும் கம்பீரமான அடையாளமாக அமைந்துள் ளது. காரைநகரை…

ஏ9 நெடுஞ்சாலை (கண்டி வீதி) நாவற்குழி வளைவு என்பது யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள மிக முக்கியமான அடையாளமாகும். யாழ்ப்பாணத்தை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் ஒரு கேந்திர முக்கியத்துவம்…

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருமையை அடையாளப்படுத்தும் வண்ணமும் யாழ்ப்பாணத்தின் “கந்தபுராணக் கலாசாரத்தினை” உலகிற்கு எடுத்துக் கூறும் வண்ணம் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் தனிப்பெரும் அடையாளமாக…

இன்று இலங்கையில் எஞ்சியுள்ள ஒரேயொரு தெருமூடிமடம் இதுவாகும். பருத்தித்துறை ஓராம் கட்டையில் தும்பளை செல்லும் வீதியில் சிவன்கோயிலுக்கு அருகில் காணப்படும் இம்மடம் 1898 – 1901 காலப்பகுதியில்…

வரலாற்றுப் புகழ் பெற்ற நல்லூரான் திருவடி நோக்கி ஓடி வருகின்ற பக்கதரளது தாகத்திழனயும் பசியினையும் போக்கும் வகையில் செயற்பட்டு வருகின்ற இம்மடமானது நல்லூர் முருகப் பெருமானது தேர்முட்டிக்கு…

“மடம்” என்பது துறவு வாழிடம் என்னும் நிலையிலேயே இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் “மடம்” என்பது “ஆசிரமம்” என்பதற்கு ஒப்பானதாகும். அதாவது சமண பௌத்த…

மடங்கள் மடம் என்பது முனிவர்கள் வாழுமிடம் அத்துடன் அறியாமையை போக்குமிடம் என்ற அடிப்படையில் பொருள் கூறலாம். இந்திய வரலாற்றில் துறவிகளின் வாழ்விடங்களாகவே மடங்கள் காணப்பட்டிருந்தன. ஆனால் இலங்கையில்…