Browsing: ஆளுமைகள்

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் என்ற இடத்தில் 1872.05.29 ஆம் நாள் பிறந்தவர். பெற்றோர் அவருக்கு யோகநாதன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். மாவிட்டபுரத்தில் பிறந்திருந்தாலும் அவர் தனது…

பேராயர் டேவிற் ஜெயரட்ணம் அம்பலவாணர் அவர்கள் தென்னிந்திய திருச்சபையினுடைய யாழ்ப் பாணப் பேராயத்தின் இரண்டாவது பேராயராக 22 வருடங்கள் பணியாற்றியவர். 1928.02.28 ஆம் நாள் புங்குடுதீவைச் சேர்ந்த…

1919.09.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். சிறுவர் இலக்கிய நூல்கள், சமய பாடப் பயிற்சி நூல்கள், தமிழ்மொழி இலக்கியப் பயிற்சி நூல்கள் எனப் பல நூல்களை…

1869 ஆம் ஆண்டு நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். இல்லறஞானி என அழைக்கப்படும் இவர் வடமொழி சாஸ்திர, தோத்திரப்புலமையுடையவர்.சோதிடம் ஒரு விஞ்ஞானவியல், சமயத் திற்கும் விஞ்ஞானத்திற்கும் ஒரு…

1903-03-03 ஆம் நாள் யாழ்ப்பாணம் – கொக்குவில் என்னும் ஊரில் பிறந்த இவர். காலக் கணிப்பினை திரியாங்கம் என்னும் பெயரில் கணித்து வழங்கினார். காலப்போக்கிலேயே வாக்கிய பஞ்சாங்கம்…

1892-06-22 ஆம் நாள் தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். நூல் பதிப்பித்தற்துறையில் வரலாற்றுப் பெருமை பெற்ற இவர் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் ஆற்றிய பணியினை…

          தொல்காப்பியத்தைத் தேடிக் கண்டு பிடித்து நமக்களித்தவர்,          சி. வை .தாமோதரம்பிள்ளை அவர்களின் பணியின் பெருமை…

1855 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – நல்லூர் என்ற இடத்தில் பிறந்தவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களைக் குருவாகக் கொண்டு உரைநடை ஆசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் திகழ்ந்தவர். ஆறுமுகநாவலரது சரித்திரத்தினை…

1918.05.25 ஆம் நாள் ஏழாலை என்னும் இடத்தில் பிறந்தவர். ஆத்மஜோதி என அழைக்கப்படும் இவர் மிகவும் எளிமையான முறையில் ஆன்மீகத்தினை வளர்த்து வந்தவர். சிறந்த சொற்பொழிவாளரும், கதாப்பிரசங்கியாகவும்…

1860.03.07 ஆம் நாள் வசாவிளானில் பிறந்தவர். அஞ்சாமைக்கு இலக்கணமானவர். “கண்டனங்கீறக்கல்லடியான்” என்ற சிறப்புப் பட்டமும் பெற்றவர். எடுத்த எடுப்பில் கவிபாடக்கூடியவர். ஆதலால் ஆசுகவி எனப் போற்றப்பட்டவர். கல்லடிவேலன்…