Browsing: ஆளுமைகள்

1932 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கை வானொலியின் புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞனாகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். 2001 ஆம் ஆண்டு வாழ்வுலகை…

1951.02.27 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். வட இலங்கை சங்கீத சபையின் மிருதங்கப் பரீட்சையில் ஆசிரியர் தராதரம் சித்தி பெற்று கலாவித்தகர் பட்டம் பெற்றவர்.…

1921.10.15 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மாதகல் என்ற இடத்தில் பிறந்தவர். 1960-1970 காலப் பகுதிகளில் தினகரன் பத்திரிகை நடத்திய பல போட்டிகளில் பங்கேற்றி வெற்றிகள் பல…

1910.11.21 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் தெற்கில் பிறந்தவர். சமய நிலைப்பட்ட ஓவிய மரபைப் பேணிவரும் ஓவியர்களில் கங்காதரனவர்கள் குறிப்பிடத்தக்கவர். திருவுருவங்களை கண்ணாடியில் வரைவதில் பெயர்பெற்ற இவர்…

1918 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். இந்தியா சென்ற இவர் இங்கு கிட்டப்பா பாகவதரிடம் இசைக்கலையைப் பயின்று அவரது மாணவனாகி அவருடைய நாடகங்களில் நடித்து வந்தார்.…

தமிழ்த் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழி;ல் நுட்பங் களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார். முத்தையா யாழ்ப்பாணம் சுண்டிக்குழியில் 1886-02-24…

கோவிந்த உடையார் வழித்தோன்றல், பழைய விதானையார் வேலுப்பிள்ளையின் மகன் தம்பாப்பிள்ளையினதும், கொக்குவில் மேற்கு பிரபல கண்டி வர்த்தகர் கண்டிச் சபாபதியின் மகள் தங்கம்மாவினதும் ஏகபுத்திரன் பிரபல விஷேட…

எம்.என்.செல்லத்துரை என தன்னை கலையுலகில் அடையாளப்படுத்தி மிருதங்கக் கலையில் தடம்பதித்;த இவர் யாழ்ப்பாணம்-கந்தர்மடம் என்ற இடத்தில் 1919.11.17 ஆம் நாள் பிறந்து கள்வியங்காடு என்னும் இடத்தில் வாழ்ந்து…

1940-05-22 ஆம் நாள் அளவெட்டி, யாழ்ப்பாணம் என்ற இடத்தில் பிறந்தவர். ஓவியர், எழுத்தாளர். குறும்பட இயக்குனர். இவர் சிறந்த எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்கதொரு கலை இலக்கியப் படைப்பாளியாகவும்,…

இயற்கை வனப்பும் தொன்மையும் கொண்ட ஈழவள நாட்டின் வடபால் சைவமும் தமிழ் மணமும் வீசகின்ற எழில்மிகு யாழ்ப்பாணத்திலே கற்பகச் சோலைகளும், கனிகளும், கடல் வந்து தாலாட்டும் எழில்மிகு…