Browsing: ஆளுமைகள்

யாழ்ப்பாணம், அச்சுவேலியில் சாமுவேல் வைரமுத்து கார்டினர், சலோமாபிள்ளை பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு 1899.01.06 ஆம் நாள் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியிலும், பின்னர்…

அமெரிக்காவில் பிறந்த இவர் யாழ்ப்பாணம்- அளவெட்டி மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் ஆச்சிரமங்களை அமைத்து சைவ சமய ஆன்மீகப்பணிகளுடன் கலை,கலாசார வழிகளிலும் ஈடுபட்டுத் தொண்டாற்றியவர். அமெரிக்க நடனக்…

1857-08-06 ஆம் நாள் கத்தோலிக்க விசுவாசமுடைய சந்தியாகுப்பிள்ளை உடையாருக்கு மகனாக அச்சுவேலியில் பிறந்த இவர் யாழ்ப்பாணக் கத்தோலிக்கத் திருச்சபையின் தூணாய் விளங்கியவர். அக்கால கல்வி மரபுப்படி கல்வியினைக்…

1965.11.03 ஆம் நாள் யாழ்ப்பாணம்- மூளாய் என்னும் இடத்தில் பிறந்தவர். யாழ். இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் இசைக்கலையில் பட்டம் பெற்றவர். இசை ஆசிரியரான இவர் மாணவர்களுக் கான இசைப்…

1932-12-21 ஆம் நாள் தெல்லிப்பளை – கீரிமலை என்னும் இடத்தில் பிறந்தவர். மாவிட்டபுரம் இசைமேதை நாதஸ்வரச் சக்கரவர்த்தி சோ.ப.உருத்திராபதி அவர்களி டம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தினைக் கற்று…

1945-04-29 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறந்து யாழ்ப்பாணம் கச்சேரி, நல்லூர் வீதி, மூத்தவிநாயகர் கோயிலடி என்னும் இடத்தில் வாழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்புக் கலைமாணியான…

1924.02.11ஆம் நாள் காங்கேசன்துறையில் பிறந்தவர். இசைநாடகக்கலையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர். மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம், ஜலதரங்கம் முதலான இசைக்கருவிகளை மீட்டுவதில் வல்லவர். இத்துறைகளில் தேர்ச்சியினையும், பயிற்சியினையும்…

யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானத்தில் பல வருடங்களாக கதாகலாட்சேபங் களையும், வில்லுப்பாட்டு, பஜனை போன்ற ஆன்மீகச் செயற்பாடுகளை சுவாமிநாத தம்பிரானைக் குருவாகக் கொண்டு வழிநடத்திச் சென்றவர்

1918-02-08 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணை சிவன் ஆலய வடக்கு வீதியில் பிறந்து நல்லூர் ஆலயச்சூழலில் வாழ்ந்தவர்.சிவசுப்பிரமணியஐயர் என்ற இயற்பெயருடைய இவர் நல்லூர் ஆறுமுக நாவலர் பெருமானுக்குப்…

அறிமுகம் கல்விப்பாரம்பரியக் கல்விக்குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியாலும் இயல்பாகப் பெற்ற அமைதியான சுபாவத்தினாலும் அனைவரினதும் உள்ளங் களில் உயர்ந்து நிற்கும் அம்பிகைபாகன வர்கள் நிர்வாகத்திறன், கற்பித்தற் திறன்,…