Browsing: ஆளுமைகள்

யாழ்ப்பாணம் -தெல்லிப்பளை குரும்பசிட்டியைச் சேர்ந்த இவர் பிரபல நாடகக் கலைஞன் கே.கே.வி.செல்லையாவினது புதல்வியாவார். சிறுவயதிலேயே ஆடற்கலையில் நாட்டம் கொண்ட வராகக் காணப்பட்ட இவரை தந்தையார் ஆடற்கலையில் பயிற்றுவித்து…

யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை குரும்பசிட்டி என்னும் இடத்தில் 1879.12.09 ஆம் நாள் பிறந்தவர். தனது கிராமத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலயத்தின் ஸ்தாபகராவார். இக்கிராமத்தில்…

1916.08.17 ஆம் நாள் யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் பிறந்த இவர் இலண்டன் கலைமாணிப் பட்டம் பெற்றவர். தமிழ், இலக்கண, இலக்கித்துறைகளில் சிறப்புற்று விளங்கிய இவர் ஆஙகிலத்திலும்…

அறிமுகம் கலைப்பேரரசு ஏ.ரி.பி அவர்கள் மறைவிற்குப் பின்னரும் நாடக உலகிலும் கலைஞர் மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதன். பொறுமைக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். யாம் பெற்ற…

1892-03-30 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மானிப்பாய், நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில் நவீன நாடகத்தினை அறிமுகம் செய்தவராகக் கருதப்படும் இவர்…

1938 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஓட்டுமடம் என்ற இடத்தில் பிறந்தவர்.யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றிய இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நாடகப் பட்டப்பின் கற்கைநெறித் தகைமை பெற்றவர். அபத்த…

1931.10.19 ஆம் நாள் யாழ். தீபகற்பம் -புங்குடுதீவு என்னும் இடத்தில் பிறந்து கே.கே. எஸ்.வீதி, மருதனார்மடம் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். நாடகத்துறையில் பட்டப்பின் கற்கைநெறித் தகைமை பெற்றவர்.…

1950.02.06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். மக்கள் வங்கியின் காங்கேசன்துறைக்கிளை முகாமையாளராகப் பணியாற்றிய இவர் நாடகம், கவிதை, இசை, திரைப்படம், குறுந்திரைப்படம்,…

யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை வசாவிளானைப் பிறப்பிடமாகவும்,சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் 1946.01.03 ஆம் நாள் பிறந்தவர். சிலோன் விஜயேந்திரன் என்றபெயரில் திரைப்பட நடிகராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் கலையுலகில் பிரகாசித்தவர்.…

1932-05-05 ஆம் நாள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி என்னும் இடத்தில் பிறந்து தெல்லிப்பளை -குரும்பசிட்டியில் வாழ்ந்தவர். கவின்கலைக் கல்விப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய இவர் தேர்க்…