1911.10.13 ஆம் நாள் தெல்லிப்பளையில் பிறந்து கோப்பாயில் வாழ்ந்தவர்.இவரது தந்தையார் குமாரசாமி அவர்கள் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். அவரிடம் தமிழ்ப் பாண்டித்தியத் தினையும் சட்டநெறிமுறைகளையும் பயின்று சிறந்த…
Browsing: சமூகமும் வரலாறும்
கோவை மகேசன் என அழைக்கப்படும் இரத்தினசபாபதி ஐயர் மகேஸ்வர சர்மா அவர்கள் 1938.03.22 ஆம் நாள் யாழ்ப்பாணம் கோப்பாய் என்னுமிடத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கோப்பாய்…
பொறியியலாளரான ஏ. அருணாசலம், எமிலி தங்கம்மாகுக் ஆகியோரின் மகளான நேசம் 1897 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தவர். வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற இவர்…
1898-03-31 ஆம் நாள் மலேசியாவில் பிறந்து யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வாழ்ந்தவர். தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உயர்தரம் வரை கற்று, லண்டன்…
1916 ஏப்ரல் 17 இல் காரைநகரில் பிறந்தவர். இவர் காரைநகர் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக…
.அழகியலும்; சமூகப்பார்வையும் இணைந்து கைகோர்க்கும் பல தனித்துவமான படைப்புகளின் சொந்தக்காரர் குப்பிழான் ஐ.சண்முகன் என்னும் புனைபெரருடையவர். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கிய கலை இலக்கிய அமைப்புகளின்; செயற்பாட்டாளர். சிறுகதை,…
அப்துல் அசீஸ் யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையில் சுலைமான் முகைதீன் முகம்மது அபூபக்கர் என்பவருக்கும், மீராமுகைதீன் நாச்சியா என்பவருக்கும் 1911-10-04 ஆம் நாள் பிறந்தவர். தந்தை யாழ்ப்பாண…
1870 -10 – 22 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். கொழும்பில் உள்ள சென். தோமஸ் கல்லூரியில் கல்வியை முடித்துக்கொண்ட இவர், தனது 19 ஆவது வயதில்…
1925-10-08 ஆம் நாள் காரைநகர் தங்கோடை என்னுமிடத்தில் பிறந்தவர். கொழும்பு பலாமரச் சந்தியில் செல்லப்பா அன் சன்ஸ் என்ற வர்த்தக நாமமுடைய ஸ்தாபனத்தின் உரிமையாளராய் திகழ்ந்த இவர்…
1923.11.14 ஆம் நாள் தெல்லிப்பளையில் பிறந்து தற்காலிகமாக குமாரசாமி வீதி கந்தர்மடம் என்னும் முகவரியில் வாழ்ந்தவர். தமிழ்மணி,சுடலையாடி,தமிழரசு தமிழ் நானா, பாலபாரதி, ஆடியபாதன், தமிழரசன், கலாபாரதி, தெல்லியூர்…