Browsing: கல்வி

1820.10.11 ஆம் நாள் நவாலி, மானிப்பாயில் பிறந்தவர். ஜே.ஆர்.ஆணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் ஆவார். இவர் சோவல் ரசல் இராசசேகரம்பிள்ளை எனவும்…

1942-05-30 ஆம் நாள் பொன்னையா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு மகனாக உடுப்பிட்டியில் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மி~ன் கல்லூரியிலும்,…

1910-10-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவில் என்னும் இடத்தில் கதிர்காமர் சபாபதி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு ஆனந்தர் எனப் பெயரிட்டனர். தந்தையாரிடம் அரிச்சுவடி யையும்,…

1927-11-13 ஆம் நாள் உரும்பிராய் என்னும் இடத்தில் பிறந்தவர். பண்டிதமணி ஐயா அவர்களது தமிழ்ப் பணியை முன்னெடுத்துச் சென்றவர். சஞ்சிகைகள், நாளிதழ்கள் போன்றவற்றில் பல நூறு கட்டுரைகளை…

1930-03-21 ஆம் நாள் இணுவில் என்னுமிடத்தில் செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளின் செல்வப்புதல்வனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை பெரிய தந்தையாராகிய சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர்…

1925 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் பிறந்தவர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் அதிபராய் இருந்த போதிலும் படைப்பிலக்கியம், பௌராணிகர், இசை, நாடகம், சொல்லாடல், கிராமியக் கலைகள் என்பவற்;றுடன் தலை…

1925-09-16 ஆம் நாள் யாழ்.தீபகற்பம்புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்து குமாரசாமி வீதி,கந்தர்மடம் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் வாழ்ந்தவர். இளம்பிள்ளைவாத நோயினால் கால்கள் வலுவிழந்த நிலையில் வாழ்ந்த இவர்…

1920 ஆம் ஆண்டு சுளிபுரம் தொல்புரம் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்மணி என அழைக்கப்பட்ட இவர் பொருள் நூல் விற்பன்னராவார். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.அண்ணாமலைப்…

வடஅல்வாய் ஆசிரியர்திலகம் எனப் போற்றப்படும் இவர் பல்வேறு சமூக நிறுவனங்களினதும் ஸ்தாபக முதல்வர். சிறந்த நாடக நடிகன், எழுத்தாளன், மதி வதனா சத்தியசீலன் என்ற இவரதுநாடகம் இவருக்குப்…

1915-02-24 ஆம் நாள் தெல்லிப்பளை விழிசிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். பாடசாலை அதிபராகப்பணியாற்றிய இவர் படைப்பிலக்கியத்துறையிலும், புராண படன ஓதுவாராகவும், பயன் சொல்பவராகவும் விளங்கியதுடன் சிறந்த…