1944.09.20 ஆம் நாள் நல்லூரில் பிறந்தவர்.இசைத்துறையில் ஆர்வமுடைய இவர் திருகோணமலை இந்துக் கல்லூரியின் மேலைத்தேய வாத்திய அணியினரின் பயிற்றுநராகவும் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். இதனூடான இவரது இசைப் பயணமானது…
Browsing: பல்லியம்
1922 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் பிறந்தவர். நாடகம், நாதஸ்வரம், வாய்ப்பாட்டு, தவில் ஆகிய கலைகளில் மிகுந்த ஆற்றலுடைய பல்துறை சார்ந்த கலைஞனாவார். இசை…
1943.03.06 ஆம் நாள் யாழ். தீபகற்பம் வேலணை – சரவணை என்னும் இடத்தில் பிறந்தவர். பல்குரல் விற்பன்னரான இவர் ஈழத்துச்சதன் என்ற புனைபெயரில் இலங்கையின் பல பாகங்களிலு…
1914 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் என்ற இடத்தில் பிறந்தவர். பல்கலைகளிலும் ஆற்றலுடையவரான இவர் வாய்ப்பாட்டு , வயலின் ஆகிய இசைக்கருவிகளை இசைப்பதில் பெருவிருப்புடையவர். 1991 ஆம் ஆண்டு…
1895 ஆம் ஆண்டு பருத்தித்துறையில் பிறந்து யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் வாழ்ந்தவர். வயலின் இசைக் கலைஞர். தனது பதினோராவது வயதில் இசையரங்குகளில் பங்களிப்புச்செய்ய ஆரம்பித்தவர். வாய்ப்பாட்டுக் கலையுடன் வீணை,…
1911.10.11 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர், வாய்ப்பாட்டு, வயலின், புல்லாங்குழல், ஆர்மோனியம், நாதஸ்வரம் ஆகிய கலைகளில் பாண்டித்தியம் உடையவராக விளங்கினாலும் வயலின்…