Browsing: இசைக்கலை

கோவிந்த உடையார் வழித்தோன்றல், பழைய விதானையார் வேலுப்பிள்ளையின் மகன் தம்பாப்பிள்ளையினதும், கொக்குவில் மேற்கு பிரபல கண்டி வர்த்தகர் கண்டிச் சபாபதியின் மகள் தங்கம்மாவினதும் ஏகபுத்திரன் பிரபல விஷேட…

கோயிற்கடவை, துன்னாலை மத்தி, கரவெட்டி என்னும் இடத்தில் 1919.15.03 பிறந்தவர். நாடக நடிகன், அண்ணாவியார். சிறுவயது முதல் நாடகத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டமையினால் அத்துறையில் தன்னை அர்ப்பணித்தார்.…

1931-08-05 ஆம் நாள் வடமராட்சி வல்வெட்டித்துறை பொலிகண்டி என்னுமிடத்தில் பிறந்தவர். தனது ஏழாவது வயதில் பபூன் பாத்திரமேற்று நடிக்க ஆரம்பித்ததுடன் கலைவாழ்வு ஆரம்பமாகியது எனலாம். பின்னர் பார்சி…

1930-10-09 ஆம் நாள் அளவெட்டி – நாதோலை என்னும் சிற்றூரில் பிறந்து சிறுவிளானை வாழ்விடமாகக் கொண்டிருந்தார். மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் இசை பயின்ற முதலாவது மாணவன் என்ற…

“பாரதிபவனம்” கவிஞர் செல்லையா வீதி , அல்வாய் எனுமிடத்தில் 1922.6.11 ஆம் நாள் பிறந்தார். இவர் அல்வாயூர் கவிஞர் அண்ணாவியத்தில் உருவாக்கப்பட்ட பல நாடகங்களில் நடித்து வந்தார்.…

1917.7.21 ஆம் நாள் அல்வாய் என்ற இடத்தில் பிறந்தவர். கவிதை, நாடகம் குறிப்பாக இசை நாடகங்களை எழுதியும் அண்ணாவியம் செய்தும் நடித்தும் வந்துள்ளார். 1935 முதல் 1987…

1873 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் உடுவிலில் வாழ்ந்தவர். இசைச் சொற்பொழிவின் மூலம் மக்களை ஆன்மீக நெறிப்படுத்தியவர். 1943 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து…

1895 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – கொக்குவில் என்னுமிடத்தில் பிறந்தவர். சைவப் புலவரான இவர் மிகச்சிறந்த புராணபடன வித்தகராவார்.இசை கலந்த வடிவில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி சைவசமயத்தின் அறக்கருத்துக்களை…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணப் பிரதேசம் முழுவதும் 1944 ஆம் ஆண்டு முதல் 1990 வரையில் தனிப்பட்ட இசை ஆசிரியராக இல்லங்கள் தோறும், சங்கீத சபாக்கள்…

மீசாலையைச் சேர்ந்த இவர் சங்கீதபூஷணம் பட்டம் பெற்றவர். சங்கீத சாஸ்திரம் என்னும் நுணுக்க விளக்க நூலை 1966 ஆம் ஆண்டு வெளியிட்டவர்.