Month: July 2022

விசுவத்தனை முருகன் கோயில் இலங்கைபண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குலதெய்வமாக விளங்குபவர் விசுவத்தனை முருகன். 200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில்…

ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகும். செவிவழிக் கதைகளின் பிரகாரம் அம்மை அடியார் சிறந்த முருகபக்தர். விரத அனுட்டானங்களில் மிகுந்த ஆர்வமுடைய வராதலால் வேல் வைத்து கந்தபுராணப்படிப்பினை…

1900 ஆம் ஆண்டளவில் இப்பகுதியில் பிறந்த கார்த்திகேசு என்பவர் சிறந்த முருகபக்தராக விளங்கினார். இவரது வளவில் ஓர் பெரிய வில்வமரம் இருந்தது. ஒருநாள் கார்த்திகேசு என்பவரது கனவிலே…

காரைநகர் துறைமுகத்திலிருந்து கடற்கரையோரமாக கிழக்கே கால்மைல் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. முருக பக்தராகிய ஆறுமுகம் முருகர் என்னும் பெரியார் சிதைந்த நிலையிற் காணப்பட்ட கருங்கடல் வேலாயுதம் என்ற…

உரும்பிராய் வீதி கோப்பாய் சந்திக்கருகாமையில் அமைந்திருக்கும் இவ்வாலயம் அம்பலவாணர் வேலுப்பிள்ளை என்பவரது மனதில்தோன்றிய முருகனது அருளினால் அமரரான தனது மனைவியினது மாங்கல்யத்தினை விற்று செய்யப்பட்ட வேலாயுதத்தினை உந்துவத்தை…

மண்டைதீவின் தெற்கே வசித்துவந்த முத்தர் என அழைக்கப்பட்ட முத்துத்தம்பி என்னும் பெரியார் தனது காணியிலே ஐயனார் கோயிலை அமைத்து வணங்கி வந்தார். இவர் இறந்த பின் இவரது…

1853 ஆம் ஆண்டளவில் புங்குடுதீவு காசிநாதர் என்னும் முருக பக்தரால்  இவ்வாலயம் உருவாக்கப்பட்டது. இவரது சந்ததியினரே இக்கோயிலைப் பராமரிக்கும் முகாமையாளர் களாகப் பொறுப்பினை வகித்து வருகின்றனர்.இவ்வாலயச் சூழலில்…

இலங்கையில் சோழராட்சி ஏற்பட்ட காலங்களிற்கு முன்பாகவே இருந்து வருவதாகக்கூறப்படும் இவ்வாலயமானது வரணி வடக்கு மாசேரி என்னும் கிராமத்தில் கிழக்காக காட்டுக்கரையிலே அமைந்திருக்கின்றது. கைலாயத்திலிருந்து இரண்டு இடபங்கள் இலங்கைக்கு…

இற்றைக்கு நூற்றைம்பது வருடங்களுக்கு முன் கொக்குவிலுக்கும் தாவடிக்குமிடையேயான பிரதேசத்தில் நாகபாம்பு படமெடுப்பது போல காட்சிதரும் தெய்வீக வேப்பமரத்தின் கீழ் வேல் ஒன்று அமையப் பெற்றிருந்தது. நள்ளிரவு வேளைகளில்…

புகழ்பூத்த இச்சிறு தீவில் சிறப்புற்ற விளங்கும் 15 ஆலயங்கள் உள. இப்பெருமை மிகு ஆலயங்களில் பழமையான வழிபாட்டு நெறியின் சான்றாய் இத்தீவின் பெருமைக்கும் சிறப்புக்கும் முக்கிய காரணமாய்…