சுன்னாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த கலைச்செல்வி என்னும் சஞ்சிகையானது ஈழ்து புனைகதை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கதுடன் இதன் ஆசிரியராக சிற்பி சரவணபவன் அவர்கள் பணியாற்றி பல படைப்பாளிகளை உருவாக்கிய பெ
ருமையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.