யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றம் நாடகமும் அரங்கியலும் பயிலும் மாணவர்களது அறிவுத்திறணை விருத்தி செய்யும் நோக்கில் காலாண்டு சஞ்சிகையாக வெளியிட்டு வரும் ஆற்றுகை என்ற இச் சஞ்சிகையின் ஆசிரியர்களாக ஜோன்சன் றாஜ்குமார் மற்றும் செல்மர் எமில் ஆகியோர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
