உடுப்பிட்டியைச் சேர்ந்த க. குமாரசுவாமி முதலியார், சிவகாமி ஆகியோருக்கு 1829 ஆம் ஆண்டில் வல்வெட்டித்துறையில் பிறந்தவர். தாய்வழிப்பேரன் புண்ணியமூர்த்தி மணியகாரன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட திண்ணைப்பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயின்றார்.…
Month: April 2022
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி என்ற ஊரில் வைமன் கு.கதிரவேற்பிள்ளை என்பவருக்கு 1876-06-23 ஆம் நாள் பிறந்தவர். இவர் யாழ்ப்பாணக் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி…
1820.10.11 ஆம் நாள் நவாலி, மானிப்பாயில் பிறந்தவர். ஜே.ஆர்.ஆணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் ஆவார். இவர் சோவல் ரசல் இராசசேகரம்பிள்ளை எனவும்…
1914-07-01 ஆம் நாள் கரவெட்டியில் பிறந்த பொன். கந்தையா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு புலமைப்பரிசில் பெற்று கேம்பிரிட்ஜ்…
பெரியண்ணன் செல்வரத்தினம் அவர்கள் 1906 ஆம் ஆண்டுநவம்பர் 19ஆம் திகதி காரைநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கும் மனைவி முத்தம்மாளுக்கும் ஒரே மகனாகப் பிறந்தவர் திரு.செல்வரத்தினம். யாழ்ப்பாணம் மத்திய…
இற்றைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாண இராச்சியம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத் திலுள்ள சைவ ஆலயங்களில் சிவப்பணி செய்யத் தமிழ்நாட்டிலிருந்து அந்தணர்களை வருவித்து வாழ…
கோயிற்கடவை, துன்னாலை மத்தி, கரவெட்டி என்னும் இடத்தில் 1919.15.03 பிறந்தவர். நாடக நடிகன், அண்ணாவியார். சிறுவயது முதல் நாடகத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டமையினால் அத்துறையில் தன்னை அர்ப்பணித்தார்.…
1928-07-24 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தனது கல்வியை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் கற்றவர். கல்லூரியில் கற்கும் காலத்தில் உதைபந்தாட்டக் குழுவின் பந்துக் காப்பாளராக அணியில் இடம்பெற்றார்.…
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மயிலங்கூடலூர் என்ற இடத்தில் 1927-04-09 ஆம் நாள் பிறந்தவர். 1949 இல் குருநாகலை தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்று ஆசிரியப் பணியாற்றிய காலத்தில் 1967…
1915ஆம் நாள் யாழ்ப்பாணம், கட்டுடை என்னும் இடத்தில் பிறந்து மானிப்பாய், நவாலியில் வாழ்ந்தவர். ஆரம்பக்கல்வியை கட்டுடை சைவ வித்தியாசாலையிலும் உயர் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் கற்றவர்.…