Day: April 11, 2022

இயற்கை வனப்பும் தொன்மையும் கொண்ட ஈழவள நாட்டின் வடபால் சைவமும் தமிழ் மணமும் வீசகின்ற எழில்மிகு யாழ்ப்பாணத்திலே கற்பகச் சோலைகளும், கனிகளும், கடல் வந்து தாலாட்டும் எழில்மிகு…

மாவிட்டபுரத்தில் 1930.03.16 ஆம் நாள் நாதஸ்வர வித்துவான் உருத்திராபதி அவர்களுடைய புதல்வியாக அவதரித்தார். வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர் தந்தையாரை குருவாகக்…

யாழ்ப்பாணம் – இணுவில் என்னுமிடத்தில் 1953.11.15 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில்…

1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – திருநெல்வேலி தாழையடி என்ற இடத்தில் பிறந்தவர். தமிழக சஞ்சிகையான கல்கி நடத்திய சிறுகதைப்போட்டியில் கலந்து மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டதன் பயனாக…

யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் தாய்வழி வர்த்தகத் தொழிற்றிறனும், தந்தை வழி ஆன்மீக நாட்டமுடையவராக பொன்னையா சின்னம்மா தம்பதியருக்கு இரண்டாவது புத்திரனாக 1937-10-19 ஆம் நாள் பிறந்தவர்.தனது…

குப்பிழான் சரவணமுத்துச் சுவாமிகளை தனது குருவாகக் கொண்டு இல்லறத்தில் ஈடுபடாது சைவத்தினை வளர்ப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். சரவணமுத்துச் சுவாமிகளினால் பூசித்துவந்த அம்மனாலயத்தில் தொண்டுகள் புரிந்து வந்த…