Day: April 6, 2022

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மயிலங்கூடலூர் என்ற இடத்தில் 1927-04-09 ஆம் நாள் பிறந்தவர். 1949 இல் குருநாகலை தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்று ஆசிரியப் பணியாற்றிய காலத்தில் 1967…

1915ஆம் நாள் யாழ்ப்பாணம், கட்டுடை என்னும் இடத்தில் பிறந்து மானிப்பாய், நவாலியில் வாழ்ந்தவர். ஆரம்பக்கல்வியை கட்டுடை சைவ வித்தியாசாலையிலும் உயர் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் கற்றவர்.…

1942 ஆம் ஆண்டு மண்டைதீவில் பிறந்தவர். ஈழத்து எழுத்தாளர். நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால்பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஊடகத்துறையில்…

1908-09-02 ஆம் நாள் பருத்தித்துறை – வியாபாரிமூலை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணன் என்ற புனைபெயரில் கவிபாடியவர். சிறுவயது அனுபவங்களை அப்படியே இவரது கவிதைகளில் காணலாம். அந்தநாள்…

1820 ஆம் ஆண்டு சுதுமலை என்னும் இடத்தில் பரம்பரை வைத்திய நிபுணரான வைத்தியநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்த இவர் தமக்கு இயல்பாயிருந்த தமிழாற்றலை விருத்திசெய்ததோடு ஆங்கிலம், கணிதம்,…

1940-02-11 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மேற்கு, கயந்தப்பை என்னுமிடத்தில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1966 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து வைத்தியப்…

1942-03-28 ஆம் நாள் யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிறந்த இவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகம் செல்லும் வரை கல்வி பயின்றவர். இவர் கல்வியில் மட்டுமல்லாது…

1920-09-19 ஆம் நாள் நீர்வேலி என்னுமிடத்தில் பிறந்தார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மாணவர்களது கல்வி வளர்ச்சியிலும், கலை வளர்ச்சியிலும் ஊக்கமளித்து நெறிப்படுத்திய தோடு மட்டுமல்லாது மாணவர்களது…

1935-11-24 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி என்ற இடத்தில் நாகலிங்கம் என்பவருடைய புதல்வனாக பிறந்தவர்.தனது ஆரம்பக் கல்வியை புலோலி மெதடிஸ்த மி~ன் பாடசாலையிலும் உயர் கல்வியை…

1942-05-30 ஆம் நாள் பொன்னையா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு மகனாக உடுப்பிட்டியில் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மி~ன் கல்லூரியிலும்,…