1893-10-25 ஆம் நாள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பிராய் என்ற ஊரில் செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது நான்கு சகோதரர்களில் செ. சுந்தரலிங்கம் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும்…
Browsing: சமூகமும் வரலாறும்
1910-10-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவில் என்னும் இடத்தில் கதிர்காமர் சபாபதி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு ஆனந்தர் எனப் பெயரிட்டனர். தந்தையாரிடம் அரிச்சுவடி யையும்,…
1891-10-03 ஆம் நாள் வேலணை, வங்களாவடி என்னும் இடத்தில் பிறந்தவர். தந்தை வேலுப்பிள்ளை அம்பலவாணர், தாயார் இராசம்மா. ஆரம்பக் கல்வியை வேலணை அமெரிக்க மி~ன் பாடசாலையில் பெற்றார்.…
தம்பையா 1903 நவம்பர் 8 ஆம் நாள் ஊர்காவற்றுறை, கரம்பொன் என்ற ஊரில் தம்பையா, ரோசமுத்து ஆகியோருக்குப் பிறந்தவர். இவரது தந்தை ஊர்காவற்றுறையில் கப்பல் சொந்தக் காரராக…
1931.05.25 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி கட்டைவேலி கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.பயிற்றப்பட்ட கணித பாட ஆசிரியராகப் பல பாடசாலைகளிலும் பணியாற்றிய போதிலும் கூட்டுறவுத்துறையிலேயே தன்னை அர்ப்பணித்து…
1962-06-25 ஆம் நாள் யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியில் பிறந்த இவர் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர்…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராகவும் 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். மிகவும் செல்வமான குடும்பத்தில் 1918 பெப்ரவரி 5…
இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் யாழ்ப்பாண நகர முதல்வரும் ஆவார். இலங்கை நாடாளுமன்றத்திற்காக மார்ச் 1960 இல் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில…
1926.04.06 ஆம் நாள் காரைநகர் என்னுமிடத்தில் இராமு சண்முகம் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். காரைநகரில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர் தனது பதினைந்தாவது வயதில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல…
மரியசேவியர் அடிகள் ஒருதுருவ நட்சத்திரம் ஈழத்தின் கலை இலக்கியபுலத்திலும், கத்தோலிக்க…