1943.06.24 ஆம் நாள் யாழ் தீபகற்பம் – தம்பாட்டி, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர். தனது தந்தையாரிடம் மிருதங்கக்கலையைக் கற்று காந்திஜி நாடக மன்றத்தினால் யாழ் மாவட்டத்தில்…
Browsing: வாத்திய இசை
யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ்வரம், வயலின், வாய்ப்பாட்டு ஆகிய கலைகளில் சிறந்து விளங்கியவர்
1924.03.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் என்னும் இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ் வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1980.07.15…
1924.03.10 ஆம் நாள் நெல்லியடி என்னும் இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம்- நாச்சிமார் கோயிலடியில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.…
1904.02.05 ஆம் நாள் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசை நாடகக் கலையில் ஸ்திரி பார்ட் (பெண்) பாத்திரமேற்று நடித்த பெண் பாத்திரங்களை உருமேற்கொள்ளும் ஆண் கலைஞரா…
பிரம்மஸ்ரீ வைத்தியநாதசர்மா அவர்கள் யாழ்ப்பாணம், காரைநகர் என்னும் ஊரில் பரமசாமிக்குருக்கள், தேவநாயகி தம்பதிகளுக்கு 10.08.1923 ஆம் ஆண்டு புதல்வராகப் பிறந்தார். இவருடைய தந்தையாரும் நன்றாகப் பாடுவதிலும், பாடல்களை…
1920.07.15 ஆம் நாள் யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்தவர். மிகச்சிறந்த மிருதங்கக் கலைஞன். இலங்கை வானொலியின் மிருதங்க கலைஞனாகப் பணியாற்றிய இவர் கோடையிடி மனுவல் என அழைக்கப்பட்டவர்.…
1898 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மயிலிட்டி தெற்கு கட்டுவன் என்ற இடத்தில் பிறந்தவர். கிராமியக் கலைகளான வசந்தனாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகளின் மிருதங்க வித்து வானாகவும், பின்னணிப்பாடகராகவும்…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மாவடியைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த வயலின் மேதையாவார். பல்வேறு கலை நிகழ்வுகளிலும் அணிசெய் கலைஞனாகவும் மாணவர்களுக்கு வயலினைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் கலைப்பணியாற்றியவர்.
1927 ஆம் ஆண்டு தெல்லிப்பளையில் பிறந்தவர். சிறந்த சங்கீத ஞானம் மிக்க இசை ஆசிரியராகத் திகழ்ந்தவர். வயலினையும் நன்கு வாசிக்கும் ஆற்றலுடைய இவர் கதாப்பிரசங்கியரான திருமுக கிருபானந்தவாரியாரவர்கள்…