யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்த இவர் இசை நாடகங்களிலும் வரலாற்று நாடகங்களிலும் தீவிரமாக ஈடுபட்டவர். இவரது படைப்புக்கள் மூலம் ஆற்றலுள்ள பல கலைஞர்கள்…
Browsing: நாடகம்
தேவமகால், வதிரி, நெல்லியடி வடக்கு என்னும் இடத்தில் 02.12.1908 ஆம் நாள் பிறந்தவர். இவருக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்தியாவிலிருந்து வருகைதந்த திருவாளர் சின்னையா சாயிபாபா அவர்கள் குருவாகக்…
1912-08-02 ஆம் நாள் கரவெட்டியில் பிறந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக 38 வருடங்கள் பணியாற்றிய இவர் கரவெட்டியில் மிகச் சிறந்த நாடகக் கலைஞராகத்…
1942.03.13 ஆம் நாள் குருநகரில் வெலிச்சோர் ஜீலியஸ் தம்பதியரின் புதல்வனாகப் பிறந்தார். சமூகநலப் பணிகளிலும் கலை, கலாசார , ஆன்மீக, அறிவியல், தொழில்நுட்பப் பணிகளிலும் தன்னை முற்றுமுழுதாக…
அறிமுகம். மயில்வாகனம் சண்முகலிங்கம் அவர்கள் 1950இல் இருந்து அரங்க முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர் ஈழத்து நாடக வரலாற்றில் “சண்முகலிங்கத்தின் அரங்கு” என்ற ஒன்றால் நிலை நிறுத்தப்பெற்றவர். ‘மைய…
1892-05-04 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை கீரிமலை என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த மரபு வழி நாடகக்கலைஞர். 1950 ஆம் ஆண்டு காலகட்டங்களில் வாழ்ந்த…
1932.12.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த நாடகக் கலைஞன். இவரால் எழுதப்பெற்று நடிக்கப்பட்ட நாடகங்கள் நாடளாவிய ரீதியில் பல தடவைகள்…
1948.12.26 ஆம் நாள் யாழ்ப்பாணம் -நல்லூர் என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த நடிகனான இவர் பல்வேறு பாத்திரங்களையும் நடித்துப்புகழ் பெற்றதுடன் குணச்சித்திரப் பாத்திரங்களை மிகவும் சிறப்பான…
1943.01.01 ஆம் நாள் வடமராட்சி பொன்மகள் வாசம் கவிஞர் செல்லையா வீதி அல்வாய் என்ற இடத்தில் பிறந்தவர். நாடக நடிகனான இவர் கவிஞர் செல்லையாவின் புதல்வனாவார். வசனநடை…
1937.10.19 ஆம் நாள் யாழ்ப்பாணம் -ஏழாலை என்ற இடத்தில் பிறந்தவர்.மக்கள் கலைஞன். தொழிலாளர் பிரச்சினைகளை உள்ளடக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட அரங்கினூடாக உலகறியப்பட்ட கலைஞன். இவரால் தயாரித்து…