Browsing: நாடகம்

அறிமுகம் ஒரு கலைஞனின் நான்கு தசாப்த கால நாடக வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் தனதாக்கி ஒரு நடிகளாக, நெறியாளனாக, ஆடை அலங்காரக் கலைஞனாக, நாடகப் பட்டறையில் களப்பயிற்சியினை…

அறிமுகம் யாழப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் அடங்கும் ‘அரியாலை’ என்னும் பெருங்கிராமம். இக்கராமத்தில் தம்பிப்பிள்ளை சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் புதல்வனாக 28.05.1947ஆம் நாள் உருத்திரேஸ்வரன் அவர்கள் பிறந்து அரசடி…

அறிமுகம் சிறந்த நாடகக் கலைஞரும், பேச்சாளருமான வல்லிபுரம் குணலிங்கமவர்கள் வீர வசனநடைப் பேச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர். தாயகக்கனவோடு பயனித்த கலைஞர்களோடு தாயகத்தை நேசித்து ஒன்றித்துக் கலையலகில் பயணம்…

1930.05.08 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். திரைப்படம், நகைச்சுவை, நாடகம், நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு எனப் பல கலை ஆற்றலுடையவர். ஈழத்துக் கலைவாணர் என…

கரவெட்டிப் பிரதேசத்தில் உள்ள வதிரி எனும் கிராமத்தில் அண்ணாமலை சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு 1930.12.07 இல் பிறந்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைபெற்ற இவர் ஒரு…

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்த இவர் இசை நாடகங்களிலும் வரலாற்று நாடகங்களிலும் தீவிரமாக ஈடுபட்டவர். இவரது படைப்புக்கள் மூலம் ஆற்றலுள்ள பல கலைஞர்கள்…

தேவமகால், வதிரி, நெல்லியடி வடக்கு என்னும் இடத்தில் 02.12.1908 ஆம் நாள் பிறந்தவர். இவருக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்தியாவிலிருந்து வருகைதந்த திருவாளர் சின்னையா சாயிபாபா அவர்கள் குருவாகக்…

1912-08-02 ஆம் நாள் கரவெட்டியில் பிறந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக 38 வருடங்கள் பணியாற்றிய இவர் கரவெட்டியில் மிகச் சிறந்த நாடகக் கலைஞராகத்…

1942.03.13 ஆம் நாள் குருநகரில் வெலிச்சோர் ஜீலியஸ் தம்பதியரின் புதல்வனாகப் பிறந்தார். சமூகநலப் பணிகளிலும் கலை, கலாசார , ஆன்மீக, அறிவியல், தொழில்நுட்பப் பணிகளிலும் தன்னை முற்றுமுழுதாக…

அறிமுகம். மயில்வாகனம் சண்முகலிங்கம் அவர்கள் 1950இல் இருந்து  அரங்க முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்  ஈழத்து நாடக வரலாற்றில் “சண்முகலிங்கத்தின் அரங்கு” என்ற ஒன்றால் நிலை நிறுத்தப்பெற்றவர். ‘மைய…