1938-08-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி என்னும் இடத்தில் பிறந்த இவர் இலங்கையின் இந்து ஆலயங்களின் தேர்ச் சிற்பக்கலை வடிவமைப்பில் புதிய பரிமாணத்தினை ஏற்படுத்தியவர்.தேர்க்கலை சிற்ப…
Browsing: ஆளுமைகள்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, சிந்துபுரம் என்ற இடத்தில் 1925.10.24 ஆம் நாள் பிறந்தவர். வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக்குழுவின் தலைவராகப் பலகாலம் செயற்பட்டு கூத்தின் தாளம், ஆடல், பாடல் ஆகியவற்றினைப்…
1935_07_24 ஆம் நாள் யாழ்ப்பாணம் குருநகர் றெக்கிளமேசன் என்ற இடத்தில்பிறந்தவர். தனது பதினெட்டாவது வயதிலிருந்து கூத்து கலை மீது நாட்டங்கொண்டு ஈடுபடத் தொடங்கினார். அன்றிலிருந்து இறக்கும்வரை கூத்துக்…
1904-03-19 ஆம் நாள் ஊர்காவற்றுறை – கரம்பொன் என்ற இடத்தில் பிறந்து, யாழ்ப்பாணம்- சுண்டிக்குழி என்ற இடத்தில் வாழ்ந்தவர். பாட்டிற்குப் பாரதிபோல் நாட்டுக் கூத்திற்குப் பூந்தான் ஜோசேப்பு…
1927-11-17 ஆம் நாள் யாழ்ப்பாணம் கந்தரோடை என்னும் இடத்தில் பிறந்து அளவெட்டி என்ற இடத்தில் வாழ்ந்தவர்.தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் ஓவிய ஆசிரியராகக் கடமையாற்றியவர். பாடசாலையாலும் கலை மன்றங்களினாலும் அரங்கேற்றப்பட்ட…
1923-09-21 ஆம் நாள் யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித்தெரு என்ற இடத்தில் பிறந்தவர். 2000 த்திற்கும் மேற்பட்ட ஓவியப்படைப்புக்களுக்குச் சொந்தக்காரர். 1956-1990 ற்குமிடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை,…
1938-06-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் சுண்டிக்குழி என்னும் இடத்தில் பிறந்தவர். ஒப்பனை, ஓவியக் கலை வெளிப்பாடுகளில்நாடகக்கலையுலகில் சாதனைகள் புரிந்தவர். கூத்து மட்டுமல்லாமல், வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள்…
1933-12-05 ஆம் நாள் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்தவர். முருகேசு தியாகராசா என்பது இவரது இயற்பெயர். ஓசீலா, மிஸ்சா? மிசிஸ்சா? தெரியலே, அடுத்த வீட்டுக்கல்யாணிக்குக்கல்யாணம் போன்ற…
1915-08-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் என்ற இடத்தில் கலைநுட்பம் கைதேர்ந்த கலைக்குடும்பத்தில் பிறந்து யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் தனது…
1912 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தாவடி என்னும் இடத்தில் பிறந்தவர். பண்ணிசை விற்பன்னரா கவும், பௌராணிகராகவும் ஆன்மீகத்துறையில் வாழ்ந்தவர். 1975 மே ஆண்டு வாழ்வுலகை நீத்து…