Browsing: நிகழ்வுகள்

தமிழர்கள் இயற்கையோடிணைந்த வாழ்வினையும் உழவுத்தொழிலையும் மேற்கொண்டு வாழ்பவர்கள் அவர்கள் வாழ்வில் நிலம்,காற்று, ஆகாயம்  என்பன முக்கியமானவையாக இருந்தன. சூரியன் இவர்களது வாழ்வில் கடவுளாக காணப்பட்டார். தமழிர்களது வாழ்வில்…

மாட்டு வண்டில்ச் சவாரி ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இவ்விளையாட்டு இருந்திருக்கின்றது. விவசாயிகள் தமது அறுவடைக் காலம் முடிவடைந்த  வசந்த காலத்தில் தமது காளைகளைக் கொண்டு இப்போட்டிகளை நடத்தியுள்ளனர். மாடுகளை…

தமழிர்களது பாரம்பரிய விளையாட்டுக்களில் பேகாரத்தேங்காய் அடித்தல் தொன்றுதொட்டு விளையாடப்பட்டு வரும் பண்பாட்டு விளையாட்டாகும். சித்திரை வருடப்பிறப்பினை முன்னிட்டு பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியிலும் சனசமூக நிலையங்கள் தோறும் நடத்தப்பட்டு…

    யாழ்ப்பாணத்தில் கிராமிய வறுமையை தணித்த பொருளாதார முறைமைகளில் அற்ஹோம் அல்லது (Athome)  பணவரவுச் சடங்கு எனப்படும் பொருளாதார முறைமைக்கும் பெரும் பங்கு உண்டு.  கிறிஸ்தவ…